<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-9210254</id><updated>2011-07-07T21:25:13.201-04:00</updated><title type='text'>*காகித மலர்கள்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://malarkal.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9210254/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://malarkal.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>தான்யா</name><uri>http://www.blogger.com/profile/07308675593733198130</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://ja.typepad.com/photos/strawberry/dscn0416.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>13</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-9210254.post-113072398590082104</id><published>2005-10-30T20:55:00.001-05:00</published><updated>2005-10-30T21:06:31.866-05:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/4656/661/1600/lonetree5.gif"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/4656/661/320/lonetree5.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;ஓ&lt;/span&gt;லமடங்கிய வெளிகளில்&lt;br /&gt;உச்சஸ்தாயியில்&lt;br /&gt;அலறுகின்றன பறவைகள்&lt;br /&gt;&lt;br /&gt;குளிர் இரவுகளில்&lt;br /&gt;மெல்லிய கம்பளிப் போர்வையைப் போன்ற&lt;br /&gt;மிருதுவான உன் உடலை,&lt;br /&gt;என்னைப் போர்த்தும் விரல்களை&lt;br /&gt;கதகதப்பான வார்த்தைகளை&lt;br /&gt;தேடித் தேடி&lt;br /&gt;சலிப்புறுகிறது மனசு&lt;br /&gt;&lt;br /&gt;எங்கு போயினும்&lt;br /&gt;எல்லா வீடுகளிலும்&lt;br /&gt;எல்லா இருக்கைகளிலும்&lt;br /&gt;பெருக்கெடுத்து உடைகிறது&lt;br /&gt;உன் நினைவு&lt;br /&gt;&lt;br /&gt;இருட்டு வெளிகளில்&lt;br /&gt;தனிமையின் தவிப்பை&lt;br /&gt;இருளின் பயத்தை&lt;br /&gt;விரட்ட விரும்பி&lt;br /&gt;உரத்துச் சொல்கிறேன்&lt;br /&gt;உனது பெயரை&lt;br /&gt;&lt;br /&gt;நீ வேண்டும்&lt;br /&gt;என் எல்லாத் தோல்விகளிலும்&lt;br /&gt;எல்லாத் துன்பத்திலும்&lt;br /&gt;என்னை திட்டித் தீர்க்க எனினும்&lt;br /&gt;நீ என்னுடன் இருக்க வேண்டும்&lt;br /&gt;~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.arts.ufl.edu/art/rt_room/sketchbk/cutler/sketches/lonetree5.gif"&gt;&lt;span style="font-size:78%;"&gt;sketch from&lt;/span&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9210254-113072398590082104?l=malarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malarkal.blogspot.com/feeds/113072398590082104/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9210254&amp;postID=113072398590082104' title='61 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9210254/posts/default/113072398590082104'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9210254/posts/default/113072398590082104'/><link rel='alternate' type='text/html' href='http://malarkal.blogspot.com/2005/10/sketch-from.html' title=''/><author><name>தான்யா</name><uri>http://www.blogger.com/profile/07308675593733198130</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://ja.typepad.com/photos/strawberry/dscn0416.JPG'/></author><thr:total>61</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9210254.post-111859503545526796</id><published>2005-06-30T12:59:00.000-04:00</published><updated>2005-06-30T12:59:12.766-04:00</updated><title type='text'></title><content type='html'>&lt;img height="294" alt="Image hosted by Photobucket.com" src="http://i6.photobucket.com/albums/y243/kanavukal/freedominart4.bmp" width="357" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;உ&lt;/strong&gt;&lt;/span&gt;தடுகளை அறுத்தெறிந்தேன்&lt;br /&gt;முத்தங்கள் என்னை&lt;br /&gt;தொந்தரவு செய்யாதிருக்கட்டும்&lt;br /&gt;பிரியமான முத்தத்தில்&lt;br /&gt;தளர்ந்து போகும் ஆன்மாவை&lt;br /&gt;கொன்று போடுவது&lt;br /&gt;அத்தனை சுலபமில்லை.&lt;br /&gt;வெட்டியும் அறுத்தும் கடித்தும்&lt;br /&gt;முத்தத்திற்கான எல்லா வழிகளையும்&lt;br /&gt;அடைக்கிறேன்&lt;br /&gt;இரத்தம் கசிய&lt;br /&gt;சதைகள் தொங்க&lt;br /&gt;வேட்கை ஒய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு காதலும் காமமும்&lt;br /&gt;காத்திருப்பும் வேண்டாம்&lt;br /&gt;&lt;br /&gt;சண்டைகள் அற்று&lt;br /&gt;ஓய்ந்த போதுகளில்&lt;br /&gt;குற்றச்சாட்டுக்கள் தளர&lt;br /&gt;முத்தமிட எத்தனிப்பாய்&lt;br /&gt;உதடுகளே அற்ற அந்த முகம்&lt;br /&gt;உன்னிடம்&lt;br /&gt;விழுப்புண்களை உண்டாக்குகிறது&lt;br /&gt;உன் வாழ்வில்&lt;br /&gt;கொடும் சித்திரமாய்&lt;br /&gt;உதடுகளற்ற அந்த ஓவியம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துரோகத்தை சகிக்காது&lt;br /&gt;முடியைத் துறந்து&lt;br /&gt;வெஞ்சினம் தணித்தாள் ஃபிரீடா&lt;br /&gt;தன்னையே அழித்து&lt;br /&gt;பழிதீர்த்துக் கொண்டவள் சில்வியா&lt;br /&gt;காதலுக்காக காதை இழந்தான்&lt;br /&gt;பிரிய வான்கோ&lt;br /&gt;நீ உணர்வாயா இவர்களின் தனிமை&lt;br /&gt;என்னிடத்திலும் இருப்பதை?&lt;br /&gt;&lt;br /&gt;வெறிகொண்ட ஆன்மா&lt;br /&gt;இன்பத்தைத் தூண்டும்&lt;br /&gt;எல்லா உறுப்புக்களையும்&lt;br /&gt;அறுத்தெறிய முனைகிறது&lt;br /&gt;&lt;strong&gt;~&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-size:78%;"&gt;நன்றி அற்றம் இதழ் 01/2005&lt;/span&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9210254-111859503545526796?l=malarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malarkal.blogspot.com/feeds/111859503545526796/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9210254&amp;postID=111859503545526796' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9210254/posts/default/111859503545526796'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9210254/posts/default/111859503545526796'/><link rel='alternate' type='text/html' href='http://malarkal.blogspot.com/2005/06/blog-post.html' title=''/><author><name>தான்யா</name><uri>http://www.blogger.com/profile/07308675593733198130</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://ja.typepad.com/photos/strawberry/dscn0416.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9210254.post-111958825375243938</id><published>2005-06-24T00:39:00.000-04:00</published><updated>2005-06-24T01:56:35.536-04:00</updated><title type='text'></title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;&lt;img height="386" alt="Image hosted by Photobucket.com" src="http://i6.photobucket.com/albums/y243/kanavukal/freedominart.bmp" width="330" /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;தொ&lt;/span&gt;லைவில் கேட்கும் உன் குரலை&lt;br /&gt;என் வீட்டுச் சாளரங்கள்&lt;br /&gt;தடுக்கின்றன&lt;br /&gt;&lt;br /&gt;கால்களை அகட்டி வைக்க இயலாத&lt;br /&gt;வெள்ளைப் புதர்களுக்குள்&lt;br /&gt;பாதங்கள் தாழ&lt;br /&gt;இனங்காணத் தெரியாத&lt;br /&gt;சில குரல்களுடன் தொடர்கின்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;மேகங்களுக்குள் ஒளிந்து கொண்டு&lt;br /&gt;ஏதோ ஒன்று அச்சமூட்டுகிறது&lt;br /&gt;தனிமை நீண்டு&lt;br /&gt;விரக்தியில் என் அகங்காரம்&lt;br /&gt;அழுகையாய் வெடித்து&lt;br /&gt;கேவலாய் அவ் ஒலி&lt;br /&gt;காற்றில் கலக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுது&lt;br /&gt;ஆழ்ந்த நேசத்தில் உருகும்&lt;br /&gt;இடைவிடாத உனது தவிப்பை&lt;br /&gt;என்னை அடைய விடாமல்&lt;br /&gt;இச்சாளரங்கள்&lt;br /&gt;தடுக்கின்றன.&lt;br /&gt;~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;(2000)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#999900;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;em&gt;காலம்&lt;/em&gt;, இதழ் 24, யூன் 2005&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9210254-111958825375243938?l=malarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malarkal.blogspot.com/feeds/111958825375243938/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9210254&amp;postID=111958825375243938' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9210254/posts/default/111958825375243938'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9210254/posts/default/111958825375243938'/><link rel='alternate' type='text/html' href='http://malarkal.blogspot.com/2005/06/blog-post_24.html' title=''/><author><name>தான்யா</name><uri>http://www.blogger.com/profile/07308675593733198130</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://ja.typepad.com/photos/strawberry/dscn0416.JPG'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9210254.post-111860014435288263</id><published>2005-06-12T14:37:00.000-04:00</published><updated>2005-06-13T23:41:26.996-04:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div style="text-align: left;"&gt;&lt;img alt="Image hosted by Photobucket.com" src="http://i6.photobucket.com/albums/y243/kanavukal/freedominart3.bmp" height="385" width="275" /&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;a style="color: rgb(153, 153, 153);" href="http://www.maggiedanon.com/ort_freedom.htm"&gt;&lt;span style="font-size:78%;"&gt;நன்றி&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;நீ&lt;/span&gt;ண்டு கொண்டிருக்கிறது&lt;br /&gt;ஒற்றையடிப்பாதை&lt;br /&gt;தீராத மோகத்துடன்&lt;br /&gt;பிணைந்து திரிந்த நானும் நீயும்&lt;br /&gt;வெவ்வேறு தெருக்களில்&lt;br /&gt;வெவ்வேறு  காலநிலைகளில்&lt;br /&gt;&lt;br /&gt;உன் நினைவில்&lt;br /&gt;இந்த தெருக்களில்&lt;br /&gt;மஞ்சள் மர இலைகளின் நிழலில்&lt;br /&gt;அமர்ந்து கொள்கிறேன்&lt;br /&gt;மெல்லிய சலசலப்பு&lt;br /&gt;இனிய நினைவுகளுள்&lt;br /&gt;இழுத்துச் செல்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;இன்னமும்&lt;br /&gt;நம்பிக்கைகளை தந்துகொண்டிருக்கிறது&lt;br /&gt;உன்னிடமிருக்கும் இந்த வீட்டின்&lt;br /&gt;திறப்புக்கள்.&lt;br /&gt;அர்த்தமற்ற கணங்களில்&lt;br /&gt;கிழித்துப் போட்ட எல்லாக் காகிதங்களும்&lt;br /&gt;காதலால் உயிர் பெற்றுக் கொள்கிறது&lt;br /&gt;இந்த ஊதா நிற சேலை&lt;br /&gt;அந்த பச்சைக்  கரை வேட்டி&lt;br /&gt;நினைவுகளை அறுத்தெறிய&lt;br /&gt;முடிகிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு கணமுறிவிலும்&lt;br /&gt;உயிர்ப்புற்று எழுகிறது&lt;br /&gt;தூக்கிப் போட முடியாத 108 கணங்கள்&lt;br /&gt;வீட்டுக்குத் திரும்பும்&lt;br /&gt;ஒவ்வொரு பொழுதுகளிலும்&lt;br /&gt;சந்தோசம் தருகிறது&lt;br /&gt;நீ காத்திருக்கக் கூடும் எனும் பிரம்மை&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வும் காதலும்&lt;br /&gt;பிரிவும் கூட&lt;br /&gt;நம்பிக்கைகளால் தான்&lt;br /&gt;வாழ்ந்து கொண்டிருக்கிறது&lt;br /&gt;~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;span style="font-style: italic;"&gt;24-02-2005&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;span style="font-style: italic;"&gt;காலம் இதழ் 24, june/ 05&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9210254-111860014435288263?l=malarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malarkal.blogspot.com/feeds/111860014435288263/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9210254&amp;postID=111860014435288263' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9210254/posts/default/111860014435288263'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9210254/posts/default/111860014435288263'/><link rel='alternate' type='text/html' href='http://malarkal.blogspot.com/2005/06/blog-post_12.html' title=''/><author><name>தான்யா</name><uri>http://www.blogger.com/profile/07308675593733198130</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://ja.typepad.com/photos/strawberry/dscn0416.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9210254.post-111578368781781471</id><published>2005-05-10T23:53:00.000-04:00</published><updated>2005-05-11T00:12:14.656-04:00</updated><title type='text'>'பிள்ளை கெடுத்தாள் விளை'</title><content type='html'>&lt;h2 class="date-header"&gt;&lt;br /&gt;&lt;/h2&gt;                      &lt;!-- Begin .post --&gt;     &lt;a name="111578343525778905"&gt;&lt;/a&gt;  &lt;a href="http://www.geotamil.com/pathivukal/response2_sura_story.html"&gt;'பிள்ளை கெடுத்தாள் விளை&lt;/a&gt;'கதைக்கு பதிவுகள் இணையத்தளத்தில் ரவிக்குமார் எழுதிய எதிர்வினை மிகவும் சிந்திக்க வைத்தது. எப்படி இவர்களையெல்லாம் காலச்சுவடு கையாளுகிறது என்கிற அடிப்படையில். இது தலித்துக்கு எதிரான கதையா இல்லையா என்பது ஒரு பக்கமிருக்க இதற்கு பதில் சொல்ல வேண்டிய சு.ரா மொளனமாக இருக்க ரவிக்குமார் ஏன் பதில் சொல்லுகிறார். ரவிக்குமார் ஒரு தலித் சிந்தனாவாதி என்று அறியப்பட்டவர் அவர் மூலமாக நான் எழுதியது தலித்துக்கு எதிரானது அல்ல என்று சொல்லுவதன் ஊடாக தலித் எழுத்தாளர்களை மொளனமாக்குகிறார்கள். இந்த இடத்தில் ரவிக்குமார்  தன்னுடைய கருத்தை மட்டும் சொல்லி விட்டுப் போயிருக்கலாம் மெனக்கெட்டு ‘பிள்ளை கொடுத்தாள் விளை’ சிறந்த கதை எனறு சொல்லி தலித் எழுத்தாளர்கள் இதற்கெதிராக செயற்பட்டால் அவர்களுக்கு இலக்கியத்தை புரிந்து கொள்ளும் அறிவுகிடையாது என்று கருத்துக்கள் வலுப்படும் என்று அச்சுறுத்துகிறார். இவற்றையெல்லாம் வாசிக்கும் போது ரவிக்குமாருக்கு என்று சுயமான கருத்தில்லையா சு.ராவின் சாதாரண கதையைக் கூட சமீபத்தில் வந்த மிக முக்கியமான கதையாய் தூக்கிப் பிடிக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது அவருக்கு என்று தோன்றியது. &lt;a href="http://www.geotamil.com/pathivukal/aathavanonsura.html"&gt;ஆதவன் தீட்சண்யா&lt;/a&gt; அதை தலித்துகளுக்கு எதிரான கதையாய் பார்த்தால் அதை மறுத்துச் சொல்ல வேண்டியவர் சுராவே தவிர ரவிக்குமார் இல்லை. அப்ப இவர்களுடைய கேள்விகளுக்கு நான் பதில் சொல்லத் தேவையில்லை உங்கட ஆக்களிட கேள்விக்கு நீங்களே பதில் சொல்லுங்கள் என்று சுரா ரவிக்குமாரிடம் விட்டுவிடடாரா? &lt;div class="post-body"&gt;     &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9210254-111578368781781471?l=malarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malarkal.blogspot.com/feeds/111578368781781471/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9210254&amp;postID=111578368781781471' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9210254/posts/default/111578368781781471'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9210254/posts/default/111578368781781471'/><link rel='alternate' type='text/html' href='http://malarkal.blogspot.com/2005/05/blog-post_10.html' title='&apos;பிள்ளை கெடுத்தாள் விளை&apos;'/><author><name>தான்யா</name><uri>http://www.blogger.com/profile/07308675593733198130</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://ja.typepad.com/photos/strawberry/dscn0416.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9210254.post-111345377996752131</id><published>2005-04-14T13:23:00.000-04:00</published><updated>2005-04-14T13:24:34.333-04:00</updated><title type='text'>கனிமொழி வெறும் கவிஞை மட்டுமே</title><content type='html'>&lt;span style="font-weight: bold;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;img style="width: 287px; height: 223px;" src="http://www.weblogimages.com/v.p?uid=swapnam2000&amp;pid=306739&amp;amp;sid=agA11oGJP6" border="0" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;/span&gt;&lt;blockquote&gt;&lt;span style="font-style: italic;"&gt;‘கனிமொழி வெறும் கனிமொழி மட்டுமே அல்ல. கலைஞர் கருணாநிதியின் புதல்வி. எந்த ஒரு அப்பா, மகளின் உறவிலேயும் நெருக்கம் அதிகம் இருக்கும். அது நிச்சயம் அப்பா, மகன் உறவைவிடக் கூடுதல். கனிமொழியின் அப்பா பகுத்தறிவாளன், கவிஞன், கலைஞன், திரைப்படவசனகர்த்தா,அரசியல்வாதி, முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சர். தொடர்ந்து போராடுகிற அவருடை &lt;/span&gt;  &lt;span style="font-style: italic;"&gt;ய குணமும், தொடர்ந்து ஈடுபடுகிற அவருடைய தமிழும் முக்கியமானவை. அப்பா நெய்து பாதியில் நிறுத்தியிருக்கிற சேலையை, அவர் திரும்பிவருகிறவரை தறிக்குழியில் இறங்கி நெசவு செய்யாத கைகள் எந்த நெசவாளியின் குடும்பத்தில் இருக்கும். ஒரு ஓவியனின் தூரிகையை உபயோகிக்காத அவனுடைய வாரிசுகள் உண்டா. மகாராஜபுரம் சந்தானத்தின் சங்கீதம் அவருடைய மகனின் குரலில் தானே வழிய வேண்டும். பட்டாளத்தானின் குடும்பத்தில் அந்த முரட்டுப் பச்சை உடைகளுக்குத் தொடர்ந்த பாரம்பரியம் வந்து விடுகிறது. கனிமொழிக்கும் அந்த நெசவு, அந்தத் தூரிகை உபயோகம், அந்த சங்கீதம், அந்த பச்சை உடை வாய்த்திருக்கிறது.”&lt;/span&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;- கனிமொழியின் “கருவறை வாசனை” தொகுப்பின் முன்னுரையில் கல்யாண்ஜி (1995)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;01.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;font&gt;எந்த ஒரு அப்பா மகளுக்கும் இடையிலும் ஆத்மார்த்தமான உறவு இருக்கலாம் இல்லாமலும் போகலாம் அதை ஒரு முன்னுரையில் அடித்துச் சொல்ல வேண்டிய அளவில்தான் கனிமொழியின் கவிதைகளை கல்யாண்ஜி பார்க்கிறார். கருணாநிதி என்கிற பிம்பத்தை அவர் கனிமொழியின் கவிதைகளுக்கு கொடுப்பதன் ஊடாக கனிமொழியின் திறமைக்கு கலைஞரே காரணம் என்று இவருக்குப் பதிலாக அவரைப் பற்றியே புகழ்ந்து இவருக்கு போகவேண்டிய பாராட்டை கருணாநிதிக்கு கொடுத்துவிடுகிறார். கனிமொழியைப்பற்றி எழுதுகையில் மட்டும் அப்பா மகள் உறவு வந்து விடுகிறது. வேறெந்த எழுத்தாளரின் மகள் அல்லது மகன் அப்பாவின் தூரிகையை தொடர்ந்தார் என்று தெரியவில்லை. தமிழில் எழுதியவர்களைப் பார்த்தால் அப்பாவை தொடர்ந்த எழுத்தாளர்கள் என்று பெரிதாய் பட்டியல் தர முடியாது, அப்படியிருக்க கல்யாண்ஜியின் இந்த விமர்சனம் கனிமொழியை அவரின் அப்பாவின் தொடர்ச்சியாய் பார்க்கச் சொல்லுகிறது. கனிமொழி ஆணாக இருந்திருந்தால் வாரிசு என்று எழுதி; சந்தோசப்பட்டிருப்பார் வண்ணதாசன் (கல்யாண்ஜி) ஏனெனின் அவருடைய முன்னுரையில் பாரம்பரியமாக கலைகள் மகனுக்கு கடத்தப்படுவதாகவே எழுதியிருப்பார். கனிமொழி மகளாக இருப்பது விபத்தாகிவிட்டது. &lt;font&gt;கனிமொழியின் முன்னுரைகளில் மட்டும் கனிமொழி என்கிற படைப்பாளியின் படைப்புக்களை பின்தள்ளி கருணாநிதி என்கிற அரசியல்வாதியை இழுத்துவிடுகிறார்கள். சங்கீதத்தையோ, ஓவியத்தையோ, இலக்கியத்தையோ, தகப்பனிடமிருந்து பிள்ளைகள் எடுத்துக்கொள்கிறார்களா என்ன? இத்தனைக்கும் தகப்பன்கள் கூட அதை விரும்புவார்களா என்று தெரியவில்லை. எழுத்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாக இருந்தால் அப்படி எதாவது செய்ய விடுவார்களோ என்னவோ அப்படியில்லாத போது இப்படியொரு விமர்சனம் அநாவசியமானது. கலைகள் எல்லாம் வழிவழி வரவேண்டும் என்று நினைப்பது கூட ஒரு வன்முறையான விடயம் தான்.&lt;br /&gt;அவருக்கு எழுதும் முன்னுரைகள் அநாவசியமாக அவரைத் தூக்கிப் பிடிக்கிறது. அவற்றை கனிமொழி தவிர்த்துக் கொள்ளலாமே ஒழிய அவரின் மகள் என்பதாலேயே பேசப்படுகிறார் என்று சொல்ல முடியாது. கவிதை எழுதுவதை உயிரியலுடன் ஒப்பிடுவது எவ்வளவு அபத்தம் என்பதை மென்மையான உறவுகளை தன் கதைகளின் சித்தரித்த வண்ணதாசன் அவர்கள் உணரவில்லைப் போலும். இவற்றை வாசிக்கும் போது ஓரு பெண் தானாய் வளர்த்துக் கொள்ளும் திறமைகள்கூட எப்படி தகப்பன், கணவன், பிள்ளைகள் என்று அவர்களைப் போய் சேர்கிறது என்ற எண்ணமும் வந்து போகிறது.&lt;br /&gt;இவ்வகையான விமர்சனங்களை பல படைப்பாளிகள் நீண்ட நாட்களாய் எதிர்நோக்கி வருகிறார்கள். ஒரு படைப்பாளியின் மகளாக மனைவியாக நண்பியாக இருந்தால் அவர்தான் எழுதி கொடுத்திருப்பார் என்று சர்வசாதாரணமாக சொல்லப்படுவதுண்டு அல்லது இந்த எழுத்துக்கு பின்னணி அவர்தான் என்று அவர்மேல் இவர்களுக்கான பாரட்டைப் போடுவது. இதைத்தான் கனிமொழி சல்மா மற்றும் மாலதிமைத்ரி போன்றவர்களுக்குப் போடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;02.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;font&gt;கனிமொழி கருணாநிதியாக அறியப்பட்ட கனிமொழி அரவிந்தனின் இரண்டு கவிதைத் தொகுதிகள் வெளியாகியிருக்கின்றன. அவர் ஒரு பத்திரிகையாசிரியராகவும் தனக்கான ஒர் இடத்தை சமூகத்தில் தேடுபவராகவும் இருந்த போதும் தொகுப்புக்களின் முன்னுரைகள் அவரை ஒரு சுயமதிப்பற்ற தனித்து இயங்கமுடியாத ஒரு பெண் எனும் பிம்பத்தையே தருகின்றன. கலைஞரை கனிமொழியுடன் ஒப்பிட்டாலும் கனிமொழியின் எந்த கவிதையிலும் கலைஞரின் நெடி இல்லை. பல கவிதைகளில் தனிமை மற்றும் தன் தாயோடான பிணைப்பையே கனிமொழி பேசுகிறார். “கருவறை வாசனை” என்கிற தலைப்புக் கூட தாயோடான பிணைப்பையே காட்டுகிறது:&lt;span style="font-style: italic;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;font&gt;&lt;span style="font-style: italic;"&gt;“ஊரோடு உறவுகள் நீர்த்துப்போய்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;என் ஊர் வாசனையே தெரியாத&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;ஓரு தூரதேசத்தின், தீப்பெட்டிச்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;சொர்க்கத்தில் சொருகிக் கொண்ட போதும்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;தன் இளம் இருட்டுச் சுவர்களுக்குள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;என்னைப் பத்திரமாய்ச் சீராட்டிய வீடு,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;அம்மாவின் பழைய சேலையைப் போல&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;மெத்தென்று மனதைத் தழுவும்.”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;font&gt;பல கவிதைகள் அப்பா என்பதை ஒரு அதிகாரமாகவே காட்டுகிறது. அதை அவரது அப்பா என்று கொள்ள வேண்டிய அவசியமேதும் இல்லாத போதும் முன்னுரையின் அழுத்தத்தால் அப்படி ஒரு பார்வையையும் முன்வைக்கலாம் என்று தோன்றுகிறது. பொதுவாக எல்லாப் பெண்களுக்கும் அப்பாவுடைய பாதிப்பு அதிகமாக இருக்கும். ஆண் தேர்வுகள் கூட அப்பாவிடமிருந்தே ஆரம்பிக்கிறது. அப்பா பெண் பிணைப்பையும் மீறி கீழ்படிதலில் அதிகாரம் அங்கிருந்தே தொடங்குகிறது. அவர்கள்தான் கீழ்படிதலை கற்றுக் கொடுக்கும் முதல் ஆசான்கள். அவர்களை எதிர்த்தோ அவர்களை மீறியோ ஒரு பெண் செயற்பட முடியாத நிலமை இருக்கிறது.&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘அப்பா சொன்னாரென&lt;br /&gt;பள்ளிக்குச் சென்றேன்&lt;br /&gt;தலைசீவினேன், சில&lt;br /&gt;நண்பர்களைத் தவிர்த்தேன்,&lt;br /&gt;சட்டைபோட்டுக் கொண்டேன்,&lt;br /&gt;பல்துலக்கினேன், வழிபட்டேன்,&lt;br /&gt;கல்யாணம் கட்டிக்கொண்டேன்,&lt;br /&gt;காத்திருக்கிறேன்&lt;br /&gt;என் முறை வருமென்று.’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;font&gt;இந்தக் கவிதை பொதுவான எல்லாப் பெண்களின் வாழ்விலும் நடக்கக்கூடிய சம்பவங்கள் அதைக் கோர்க்கும் போது அதிகாரம் அப்பாவிலிருந்தே நுழைகிறது. அப்பாவுடனான பிணைப்பே அதிகாரம் என்று கொள்ளலாமா?.&lt;br /&gt;கனிமொழியின் “கருவறை வாசனை” என்ற நூலை வாசித்தால் அவர் கருணாநிதியாலே பேசப்படுகிறார் என்ற குற்றச்சாட்டை வைக்க முடியாது. இவருடைய கவிதைகளில் சலிப்பும் தனிமையும் தான் யார் என்ற தேடலுமே பேசுபொருளாய் அமைந்திருக்கிறது. பெண் எழுத்தில் உடல்சார்ந்த விடயங்களை பேசுகிறார்கள் என்று கூக்குரலிடும் கூட்டம் கனிமொழி மற்றும் சுகந்தி சுப்ரமணியம், உமாமகேஸ்வரி போன்றவர்கள் எழுதிய அவர்களது வாழ்வு பற்றிய சலிப்பு அடங்கிய கவிதைகளை விமர்சனமாக எடுத்துக் கொண்டதில்லை.&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;font&gt;ஒரு இடத்தில்,&lt;/span&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வம்சம் வளர்க்க,&lt;br /&gt;பெருக்க, பொங்க&lt;br /&gt;விளக்கேற்ற,&lt;br /&gt;கழுவ, துவைக்க,&lt;br /&gt;பூத்தொடுக்க,&lt;br /&gt;துணையாய் வருவாள்&lt;br /&gt;மருமகப்பொண்ணு...&lt;br /&gt;ஆனால் உன்&lt;br /&gt;ஏட்டடிக்கு எட்டடி&lt;br /&gt;ராஜ்யத்தில்&lt;br /&gt;இரண்டு ராணிகளுக்கு&lt;br /&gt;இடமுண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;font&gt;என்று இந்தக் கவிதை இருதாரமுறையை கேள்விக்குட்படுத்துகிறது. இவற்றையெல்லாம் வாசிக்கும்போது அவரைப் பாதிக்கிற விடயங்களை மட்டுமே அவர் எழுதியிருக்கிறார் என்று தோன்றுகிறது. இவரின் பல கவிதைகள் துணுக்குகள்போல் மிகச் சிறியவை, இவருடைய கவிதைகள் சில சில இடங்களில் முறிகிறது ஆனாலும் இந்தத் தொகுப்பில் இருக்கும் கவிதைகளுடன் பார்க்கும் போது அவருடைய “அகத்திணை” கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் நஞ்சுண்டன் அதீதமாக புகழ்ந்த போதும் ஏதோ தமிழகத்தில் கனிமொழியை விட்டால் வேறு படைப்பாளியே இல்லை என்ற மாதிரி ஒரு உண்ர்வைத் தந்த போதும் அந்தத் தொகுப்போ கவிதைகளோ அத்தனை முக்கியமாய் எனக்குப் படவில்லை. அவை வலிந்தெழுதியது போன்ற உணர்வையே தந்தன. பெண்-தாய்மை-தனிமை போன்ற விடயங்களை மீறி சில அரசியல் சார்ந்த கேள்விகளையும் கனிமொழியின் “கருவறை வாசனை” என்ற தொகுப்பு எழுப்புகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக “வேர்கள் உணராத வலிகள்” என்ற கவிதையை இப்படி முடித்திருப்பார்:&lt;span style="font-style: italic;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவரது ரோஜாப்பூ&lt;br /&gt;நிறத்திற்காகவும்,&lt;br /&gt;பளீர் புன்னகைக்காகவுமே&lt;br /&gt;அடுத்த தேர்தலில்&lt;br /&gt;ஓட்டுப் போடப்போகும் மக்கள்....&lt;br /&gt;&lt;br /&gt;என் வேர்கள் உணராத வலிகள்&lt;br /&gt;அழுத்த நான்...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;font&gt;அவர் அரசியலை அது சார்ந்த விடயத்தை தன் தகப்பனுடன் ஒப்பிட்டு –எழுத முடியாத ஒரு சூழலில் அப்படி- எழுதினால்தான் எதிர்ப்பா? நேரடியாய் நான் எதிர்க்கிறேன் என்று எழுதவேண்டுமா? அவருடைய பல கவிதைகள் அவருடைய அப்பாவிலிருந்து கனிமொழியை விடுவித்தே பாக்க முடியும் என்பதையே காட்டுகின்றன.&lt;br /&gt;கனிமொழியின் கவிதைகள் அவருடைய தந்தையின் பாணியில் எழுதப்படவுமில்லை. கருணாநிதி அவர்கள் எத்தனை நவீன கவிதைகள் எழுதியிருக்கிறார்?. அவர் எழுதுகிற மாதிரிக் கவிதைகளை இப்பொழுது கனிமொழி எழுதினால் அவர் கருணாநிதியின் மகளாய் இருந்தாலும் பேசப்பட்டிருக்கமாட்டார் என்பதே உண்மை.&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நம்பிக்கைப் பிரதிகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் வீட்டு மொட்டை மாடி&lt;br /&gt;பிரம்புச் சாய்வுநாற்காலி&lt;br /&gt;கருத்த வானம் நிலவொளி&lt;br /&gt;சாலை ஓரத்து இளவட்டங்களாய்&lt;br /&gt;கண் சிமிட்டும் நட்சத்திரங்கள்&lt;br /&gt;திண்ணை தூண் முற்றம்&lt;br /&gt;என்றிருந்த எதிர் வீடு&lt;br /&gt;இன்று இரும்புக் கம்பிகளாய்&lt;br /&gt;வான்நோக்கி வளர்ந்தபடி,&lt;br /&gt;காலம் காலமாய் உலகில்&lt;br /&gt;எத்தனை மாற்றங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;வானத்து மேகத் திட்டுக்கள் போல்&lt;br /&gt;பனி பூத்த உலகம்&lt;br /&gt;இயற்கையோடு முரண்படாத மனிதன்&lt;br /&gt;முதல் காமம் தணித்துச்&lt;br /&gt;சொன்னான் ‘கடவுளின்&lt;br /&gt;முதல் பாவம்-பெண்’&lt;br /&gt;நூற்றாண்டுகள் ஓடின&lt;br /&gt;பூமியில் கீறல்கள்&lt;br /&gt;என்மீது வடுக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பந்தயங்களில் பணயமாக்கப்பட்டேன்&lt;br /&gt;கோயில்களில்&lt;br /&gt;விக்கிரங்களாக்கப்பட்டேன்&lt;br /&gt;எனக்காகப் போர் தொடுத்தார்கள்&lt;br /&gt;கவர்ந்தவனிடமிருந்து மீட்டார்கள்&lt;br /&gt;காவியம் படைத்தார்கள்&lt;br /&gt;உடமையாய் உரியவளாய்&lt;br /&gt;உயிரற்ற ஜடப்பொருளாய்&lt;br /&gt;ஆகிப்போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையோ உலைக்களம்&lt;br /&gt;பாதையெங்கும் சிதைகள்&lt;br /&gt;ஆங்காங்கே பெண் மாயை&lt;br /&gt;ஒழிக்க வாளுருவிய கூட்டங்கள்&lt;br /&gt;முன் அறையில் எனது&lt;br /&gt;முதல் சுயம்வரப் படலம்&lt;br /&gt;பற்றிய பேச்சுவார்த்தைகள்&lt;br /&gt;மனம் பாடியது- சிலிர்த்துச்&lt;br /&gt;சிறகு விரிக்கும் பட்டுப் பூச்சிகள்&lt;br /&gt;என்னுள் நாளை பற்றிய&lt;br /&gt;நம்பிக்கைக் கனாக்கள்&lt;br /&gt;இன்னும் விரல் பற்றும்&lt;br /&gt;குழந்தைகளாய் நாங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;03.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;font&gt;ஒருமுறை காலச்சுவடு இதழில் பிரம்மராஜன் அவர்கள் குட்டிரேவதியை விமர்சிக்க கனிமொழி மாதிரி கவிதைகள் எழுதக் கூடாதா என்கிற தொனியில் ஏதோ எழுதியிருந்தார் (இதழ் கைவசம் இல்லாததால் அவர் சொன்ன அதே வரிகள் கையாளப்படவில்லை). அதைப் பார்த்தபோது தான் கனிமொழிமேல் கோபமாய் இருந்தது, ஒரு வரியிலாவது அவர் அதை எதிர்த்திருக்க வேண்டாமா. யார்போல் கவிதை எழுதுவது என்று கற்றுக் கொடுக்கும் இடத்திலா குட்டிரேவதி இருக்கிறார் என்று கேட்டிருக்க வேண்டும். கனிமொழி குட்டிரேவதிக்கு எதிராக வந்த விமர்சனங்களுக்கு எதிராக எழுதியும் உள்ளார். இருந்தும், இந்த மாதிரியான இடங்களில் பல பெண்கள் மௌனமாகவே இருந்து வருகிறார்கள். இந்த மாதிரியான தம்மை முன்னிறுத்தும் தன்மைகள் விமர்சனத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவை. அப்படியான விமர்சனங்கள் ஆரோக்கியமான சூழலை உருவாக்கித் தரும்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக, பெண்கள் சக பெண் படைப்பாளிகள் மீதான காட்டமான விமர்சனங்களை முன்வைப்பதையே ஆண்களும் ஊடகங்களும் விரும்புகின்றார்கள், சண்டைகளை விடுப்புப் பார்க்கும் ஒரு சுவாரசியத்துடன். இவற்றுள், பெண்கள் தெளிவாகவும் தீர்மானமாகவும் சிலவிடயங்களில் இருக்கவேண்டி இருக்கிறது, ஏனெனில் ஆண்களது வாதங்கள் கருத்து மோதல்களாகவும் பெண்களது விமர்சனங்கள் தனிப்பட்ட எரிச்சல்களாகவுமே பார்க்கப்பட்டு வருகிறது.&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9210254-111345377996752131?l=malarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malarkal.blogspot.com/feeds/111345377996752131/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9210254&amp;postID=111345377996752131' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9210254/posts/default/111345377996752131'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9210254/posts/default/111345377996752131'/><link rel='alternate' type='text/html' href='http://malarkal.blogspot.com/2005/04/blog-post.html' title='கனிமொழி வெறும் கவிஞை மட்டுமே'/><author><name>தான்யா</name><uri>http://www.blogger.com/profile/07308675593733198130</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://ja.typepad.com/photos/strawberry/dscn0416.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9210254.post-110929413088844015</id><published>2005-02-24T20:16:00.000-05:00</published><updated>2005-02-24T20:15:30.893-05:00</updated><title type='text'>'கற்பை' அழித்தல்</title><content type='html'>தொடர்ச்சியாக, ஈழப்போராட்டத்தால், பெண்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையால், 'கற்பழிப்பு’ போன்ற சொற்கள் தரும் அதி உச்ச வன்முறையை பெண்களின் மீதான ஒடுக்குமுறையை தவிர்க்க பாலியல்வல்லுறவு, பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்புணர்ச்சி போன்ற சொற்கள் உபயோகிக்கப்பட்டன.   பின்னர் பாலியல் வல்லுறவு என்ற சொல்லில் உறவு என்பது உறவை குறிக்கும் என்பதால் அதுவும் தவிர்க்கப்பட்டு பாலியல் வன்புணர்ச்சி மற்றும் பாலியல் வன்முறை போன்ற சொற்களே பாவனைக்கு வந்தன.  பெண்ணியத்தில் இவை முக்கியமான மாற்றங்கள்.  இன்று வெகுஜன பத்திரிகைகள் முதல் தொலைக்காட்சி வானொலி என்று இலங்கை மற்றும் புலம்பெயர் தேசங்களில் -பெரும்பாலும்- கற்பழிப்பு என்ற சொல் பாவனையில் இல்லை அதற்குப் பதிலாய் மேற்குறிப்பிட்ட சொற்களே உபயோகப்படுத்துகிறார்கள். &lt;br /&gt;    ‘அழகிய(!) இளம் பெண் கற்பழிக்கப்பட்டாள்’ என்று எழுதும் அதீத புனைவுகளை தவிர்க்கவும் ‘பலாத்காரம்’ என்பது அழகு மற்றும் இன்ன பிற காரணங்களால் நடாத்தப்படுவதல்ல, அது அவர்கள் மீதான வன்முறை என்பதை அழுத்திச் சொல்லவும் இச் சொல் தேவையாய் இருக்கிறது. &lt;br /&gt;அரசியற் காரணங்களால் பெண்களும் குழந்தைகளுமே அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.  அத்துமீறி பெண்கள் மீது திணிக்கப்படும் ஆயுதமாய் குறி இருக்கிறது.   இலங்கையில் க்ருசாந்தி, கோணேஸ்வரி; போன்றவர்களின் மீதான இராணுவ வன்முறைகள் இலங்கையில் பலத்த கண்டனங்களை மட்டும் அல்ல பெண்கள் மீதமான வன்முறை சார்ந்த விழிப்புணர்வையும் உண்டுபண்ணியிருக்கிறது. 1997ம் ஆண்டு கோணேஸ்வரி- என்ற அம்பாறையைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயை இராணுவத்தினர் பாலியல் பலாத்காரம் செய்தபின், அவளின் யோனியில் கிரனெட் வைத்து வெடிக்கச் செய்து சிதறடித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இச்சம்பவத்தைத் தொடர்ந்து கலா அவர்கள் சரிநிகரில் இப்படி ஒரு கவிதை எழுதியிருந்தார்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கோணேஸ்வரிகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றைய அவளுடைய சாவு-எனக்கு&lt;br /&gt;வேதனையைத் தரவில்லை&lt;br /&gt;மரத்துப் போய் விட்ட உணர்வுகளுள்&lt;br /&gt;அதிர்ந்து போதல் எப்படி நிகழும்!?&lt;br /&gt;அன்பான என் தமிழச்சிகளே&lt;br /&gt;இத்தீவின் சமாதானத்திற்காய்&lt;br /&gt;நீங்கள் என்ன செய்தீர்கள்!?&lt;br /&gt;ஆகவே வாருங்கள்&lt;br /&gt;உடைகளைக் கழற்றி&lt;br /&gt;உங்களை நிர்வாணப்படுத்திக் கொள்ளுங்கள்&lt;br /&gt;என் அம்மாவே உன்னையும் தான்.&lt;br /&gt;சமாதானத்திற்காய் போரிடும்&lt;br /&gt;புத்தரின் வழிவந்தவர்களுக்காய்&lt;br /&gt;உங்கள் யோனிகளைத் திறவுங்கள்&lt;br /&gt;பாவம்,&lt;br /&gt;அவர்களின் வக்கிரங்களை&lt;br /&gt;எங்கு கொட்டுதல் இயலும்.&lt;br /&gt;வீரர்களே வாருங்கள்&lt;br /&gt;உங்கள் வக்கிரங்களை&lt;br /&gt;தீர்த்துக் கொள்ளுங்கள்&lt;br /&gt;என் பின்னால்&lt;br /&gt;என் பள்ளித் தங்கையும் உள்ளாள்.&lt;br /&gt;தீர்ந்ததா எல்லாம்&lt;br /&gt;அவ்வளவோடு நின்றுவிடாதீர்!&lt;br /&gt;எங்கள் யோனிகளின் ஊடே&lt;br /&gt;நாளைய சந்ததி தளிர்விடக் கூடும்&lt;br /&gt;ஆகவே&lt;br /&gt;வெடிவைத்தே சிதறடியுங்கள்&lt;br /&gt;ஓவ்வொரு துண்டுகளையும்  கூட்டி அள்ளி&lt;br /&gt;புதையுங்கள்&lt;br /&gt;இனிமேல் எம்மினம் தளிர்விடமுடியாதபடி.&lt;br /&gt;சிங்கள சகோதரிகளே!&lt;br /&gt;உங்கள் யோனிகளுக்கு&lt;br /&gt;இப்போது வேலையில்லை&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;இந்தக் கவிதை இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் சர்ச்சைக்குள்ளாகியது.  இதில் உபயோகித்திருக்கிற வார்த்தைகள் இனத்துவத்துக்கு அழுத்தம் கொடுப்பதோடு மட்டுமல்லாது தமிழ் தேசியவாதத்துக்கும் இடம் கொடுக்கிறது என்பதே பலரது கருத்தாக இருந்தது. ஆனால் இந்தக் கவிதை தன் இனப் பெண்ணுக்கு நடந்து முடிந்து விட்ட கொடுமையை அதுவும் தமிழ் என்பதாலே நிகழ்ந்ததால் அவருடைய கோபம் தேசியவாதமாய் ஆகிவிடுகிறது.  இது, தனியே ஈழத்துத் தமிழ்ப் பெண்களுக்கு மட்டும்தானா இடம் பெறுகிறது என்று கேட்கலாம் ஆனால் தன்னுடைய எல்லைகளுக்குள் ஏற்படும் விடயங்கள் மிகுந்தை வீச்சைக் கொடுக்கும்.  அந்த வகையில் இந்தக் கவிதை மிகவும் உக்கிரமானது.  &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் இச்சம்பவங்களின் பின்னணியில், பாரபட்சமற்ற சொற் பாவனைகள் மிக தீவிரமாக பின்பற்றப் பட்ட போதும், மொழியில், கற்புசார் மதிப்பீடுகள் அற்ற தன்மை தமிழ் நாட்டில் நிகழவில்லை.  வெகுசன மற்றும் இலக்கிய இதழ்களிலும்கூட “கற்பழிப்பு” என்ற சொல்லே பாவனையில் இருக்கிறது.  உதாரணமாக பெப்ரவரி (இதழ் 62) காலச்சுவட்டில், சேரன் ஆங்கிலத்தில் எழுதிய “மீண்டும் கடலுக்கு” (பக். 26) கட்டுரையைத் தமிழ் படுத்திய திவாகர் ரங்கநாதன் “...அகதி முகாம்களில் &lt;span style="font-weight: bold;"&gt;கற்பழிப்புகளும் &lt;/span&gt;பாலியல் தொந்தரவுகளும் தலை தூக்கியிருப்பதை அவை எடுத்துக்காட்டுகின்றன” என்று மொழிபெயர்த்திருப்பார்.  Rape என்பதை தமிழ் படுத்தையில் கற்பழிப்பு என்று உபயோகித்திருக்கிறார்.  அதை வாசித்தபோது சங்கடமாக இருந்தது, இதற்கு முன்னும் கூட உயிர்மை போன்ற இலக்கிய இதழ்களிலும் இப்படியான வார்த்தைகளையே பயன்படுத்தியிருந்தார்கள்.  இப்படியான சொற்களை இத்தகைய தீவிர (அறிவசார்) இலக்கியப் பத்திரிகைகளில் பார்க்கிறபோது  உறுத்துகிறது.  இந்த உறுத்தல் இயல்பாக வருகிறது.  தமிழ்நாட்டில் எழுதுகிற, பெண்ணிய சிந்தனையுடைய, எழுத்தாளர்களுக்கு இது உறுத்துவதில்லையா? &lt;br /&gt;&lt;br /&gt;நவீனம் என்றும், சுனாமி மற்றும் இன்ன பிற விடயங்களிலும் மற்றவர்கள் போல் அஜாக்கிரதையாய்(!) இல்லாது சமூக விழிப்புணர்வைக் காட்டி வருகிறது காலச்சுவடு.  குறிப்பாக பெண்கள் மீதமான வன்முறை பற்றியும்; அவர்களின் படைப்புக்கள் மூலம் பெண்களுடைய தனிமையை ‘வியாபார நோக்கமின்றி’ சமூக அக்கறையுடன் புத்தகமாய் பதிப்பித்தும் வருகிறது. அப்படியான ஒரு நிறுவனத்தின் படைப்பில் வரும் இவ்வகையான முரண் மிகவும் நெருடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் நாட்டு படங்கள் இலக்கியம் இன்ன பிற விடயங்கள் ஈழம் மற்றும் புலம் பெயர் தேசங்களில் ஏற்படுத்திய மாறுதல்கள் அதிகம்.  பெண்களுக்கெதிரான மிக முக்கியமான இந்த பிரச்சனையை ஏன் பெண்ணியவாதிகள் கலைஞர்கள் எழுத்தாளர்கள் எதிர்க்கவில்லை?  இது அவ்வளவு பெரிய விடயம் இல்லையா என்ன?.&lt;br /&gt;P.C. சிறீராமின் “வானம் வசப்படும்’ என்ற படம் பார்க்க நேர்ந்தது.  அதில் கல்யாணமான பெண் ஒருத்தி பலாத்காரப்படுத்தப்படுவாள், அவளை சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பது தான் கதை.  தமிழ் சுழலில் மிக வித்தியாசமான முயற்சிதான் ஆனால் அதில் தொடங்கியதில் இருந்து முடிவுவரை எத்தனை முறை “கற்பழிப்பு” என்ற சொல் வருகிறது என்டு எண்ணிக் கொண்டிருந்தேன்.  கற்பு என்ற அடிப்படையை வைத்துக் கொண்டு அந்தப் பெண்ணை புனிதப்படுத்துகிறார்கள் அல்லது பார்ப்பவர்களை (convince) சமாதானப்படுத்துகிறார்கள், அவள் ‘கெடுக்கப்பட்டாலும்’ புனிதமானவள்தான் என்று.  கற்பு என்கிற கோட்பாட்டை நியாப்படுத்துவதன் மூலம் அதை வைத்திருக்கவே விரும்புகிறார்கள்.&lt;br /&gt;பெண்களின் மீது தீணிக்கப்பட்டு வரும் கற்பு சார் மதிப்பீடுகளோ அவற்றை அவர்கள் உயிரைக் குடுத்தேனும் காப்பாற்ற வேண்டும் என்கிற நிலைப்பாடுகளோ மாறவில்லை.  இது ‘கற்பழிப்புத்தானே’ ஒழிய அதை அவளாய் விரும்பி போகாத வரை அவளில் குற்றமில்லை.  அப்போ திருமணத்துக்கு முன்னோ பின்னோ கணவனில்லாத ஒருவனிடம் அல்லது பலருடன் உறவு கொண்டவர்கள் எல்லாம் கற்பற்றவர்களா? கற்பிற்கான நிர்ணயம் எது, இப்படியான ஒழுங்குகளையும் சமூக கட்டுமானங்களையும் காப்பற்ற வேண்டியவர்கள் பெண்கள்தானா என்பனபற்றியெல்லாம் கேள்வி கேட்கப்படுவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;வைரமுத்து ‘இந்த சிறுக்கி மகளின்(முதல்வன்)’  என்று பாட்டு எழுதுகிறார். சிறுக்கி என்பது ‘கீழ்த்தரமானவள் அல்லது நடத்தை கெட்டவள்’ என்று க்ரியா தற்கால தமிழ் அகராதி சொல்லுகிறது,' இச்சொல்லை ‘செல்லமாய்’ சொல்லுகிறார் வைரமுத்து.  இதைப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லவில்லை ஆனால் இதைப் பயன்படுத்தும் விதம் மனைவி படுக்கையில் வேசையாய் (பாலியல் தொழிலாளி) இருக்க வேண்டும் என்பதற்கு ஒத்த நிலைப்பாடே இது.  ஈழத்துக் கவிஞர் சேரன் “ஒரு வைன் கிளாஸ்/மெல்லிய பெண்ணின் சிறு மார்பகம் போல.” என்று வைன் கிளாசோடு ஒப்பிடுவார்.  அசைகின்ற பொருளோ அசையாப்பொருளோ எதோடாவது பெண்களை அவர்  உடலை, உறுப்புக்களை ஒப்பிட்டாக வேண்டுமா? &lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாய், இந்த ‘கற்பழிப்பு’ப் போன்ற வார்த்தைகளில் உள்ள அரசியலையும் பெண் மீதமான வன்முறையையும் புரிந்து எதிர்க்கவும் அதை உபயோகப்படுத்தாமல் செய்யவும், நவீன தமிழ் இலக்கியப் பத்திரிகைகள் முயற்சிகளை எடுக்கவேண்டும். &lt;br /&gt;இவற்றாலெல்லாம் எந்த மாறுதல்களையும் கொண்டு வந்துவிட முடியாதுதான் ஆனால் இப்படியான மொழியில் உள்ள பாரபட்சங்களை நீக்குவதூடாக மொழியிலுள்ள ஒடுக்குமுறையையாவது மாற்றி அமைப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9210254-110929413088844015?l=malarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malarkal.blogspot.com/feeds/110929413088844015/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9210254&amp;postID=110929413088844015' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9210254/posts/default/110929413088844015'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9210254/posts/default/110929413088844015'/><link rel='alternate' type='text/html' href='http://malarkal.blogspot.com/2005/02/blog-post.html' title='&apos;கற்பை&apos; அழித்தல்'/><author><name>தான்யா</name><uri>http://www.blogger.com/profile/07308675593733198130</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://ja.typepad.com/photos/strawberry/dscn0416.JPG'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9210254.post-110835451494699497</id><published>2005-02-14T22:58:00.000-05:00</published><updated>2005-05-28T17:04:06.726-04:00</updated><title type='text'>Profile 1: அம்பை (1970-)</title><content type='html'>&lt;img src="http://i6.photobucket.com/albums/y243/kanavukal/ambai.jpg" alt="Image hosted by Photobucket.com" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;ஒரு பெண் இன்னொரு பெண்ணோட மார்பகத்தை ஒரு ஆண் பார்க்கிற மாதிரியோ இல்ல தாய்மையோடு சம்பந்தப்பட்டதாகவோ தான் பாத்திருக்கா. உடம்பைப் பத்திய இந்தக் கருத்தே மாறணும். &lt;/span&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;ஒ&lt;/span&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;ரு பெண் இன்னொரு பெண் உடம்பை உணரணும். பெண்ணோட உடம்பை மறுவாசிப்பு செய்யணும்&lt;/span&gt;.&lt;/blockquote&gt;&lt;blockquote style="FONT-STYLE: italic"&gt;(அம்பை-காலச்சுவடு நேர்காணல்)&lt;/blockquote&gt;அம்பை என்கிற சி.எஸ்.லக்ஷமி தமிழின் மிக முக்கியமான பெண் படைப்பாளி. இவரின் எல்லாப் படைப்புக்களையும் வாசிக்கையில் மிகவும் பிரமிப்பாக இருக்கும். இன்று கூட பல பெண்ணியப் படைப்பாளிகள் தொடச் சிரமப்படும் விடயங்களை சர்வ சாதரணமாய் அம்பை தொட்டுச் சென்றிருக்கிறார். உறவு-காதல்-திருமணம்-அரசியல்-இசை என்று பல்வேறு பரிமாணங்களைத் தொட்டவர். பொதுவாக (வெகுசன நாவலாசிரியை) லக்ஷ்மி போன்ற அவர் காலத்துப் பெண்கள் குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளேயே சுழன்று கொண்டிருக்க அம்பை பெண்களின் வாழ்க்கையை அதுவும் சுயசிந்தனை கொண்ட படித்த பெண்களை மிக இயல்பாய் படைத்துள்ளார். அந்தக் காலத்தில் எப்படியெல்லாம் விமர்சித்திருப்பார்கள் என்று எண்ணாமலிருக்கவும் முடியவில்லை. இதுவே தலித் பெண் எழுதியதென்றால் மிகமோசமான எதிர்வினைகளை சந்திக்கவேண்டி இருந்திருக்கும் என்பதும் உண்மை.&lt;br /&gt;அம்பையின் முதலாவது தொகுதியான சிறகுகள் முறியும்(1976) பெண்ணிய மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டிய மிக முக்கியமான பிரதி. ஓர் பெண்ணின் வாழ்வில் ஏற்படும் பலவிதமான சம்பவங்களை சம்பிரதாயங்களை பேசும் கதைகள். அவற்றைப் பற்றி (இவரது) காலச்சுவடுப் பின்னட்டைக் குறிப்பில் கற்பனைக் கதைகள் என்று எழுதியிருக்கிறார்- அது தேவையில்லை என்று தோன்றியது. மிக யதார்த்தமாய் சென்று கொண்டிருக்கும் கதைகளை உண்மையில்லை இது வெறும் கற்பனை தான் என்று வாசகர்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் தான் பெண்களின் எழுத்தாய் இருக்கிறது என்று தோன்றுகிறது. எனக்குத் தெரிந்தவர் ஒருவர் சொல்லுவார் அம்பை கருத்தை வைத்து கதைகளை கட்டுகிறார், அதை உணர்வு பூர்வமாய் எழுதுவதில்லை என்று. அவர் கருத்துக்காக எழுதினாலும் அவை ஆழமானவை. சில முயற்சிகள் தோல்வியடைந்தும் இருக்கிறது ஆனாலும் அவருடைய எழுத்து ஆளுமை சொற் பிரயோகங்கள் கருத்துப் போன்றவை மிகவும் திடமாய் வெளிப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;சக்கர நாற்காலி என்ற கதை பணக்கார இளைஞர்கள் பேசும் புரட்சியை குடியுடன் கூடிய மேற்தட்டு வர்க்கப் பெண்கள் பேசும் பெண்ணியத்தை மற்றும் ஆண் உறவுகளை சாடுகிறது. வெளிநாடுகளில் படித்துவிட்டு வந்த மார்க்சிய பிரதிகளிலிருந்தும் எழுத்துக்களிலிருந்தும் சொற்களை உபயோகிப்பதும், புரட்சி பேசுவதும், குடித்துத் திளைப்பதும் எவ்வளவு போலியானது என்பதை சித்தரிக்கும் சிறுகதை. எல்லாக்கதைகளையும் விட இது தான் உறவு சார் கேள்விகளையும் எழுப்புவதாய் படுகிறது. இவர்களுக்குள் கேள்வி கேட்கிற ஒரு பெண், வறுமையே மிகப் பெரிய ஆசானாய் இருந்து அவளை உருவாக்கியது.&lt;br /&gt;“ஆக்ஸ்போர்ட்டில் படித்திருந்தான் நம்பியார். போகும் போது பத்து ஸ_ட்டுக்கள் தைத்துக்கொண்டு போனானாம். திரும்ப வரும் போது பைஜாமா குர்த்தாவுடன் வந்தான். பல்கலைக்கழகத்தின் மிகத் தீவிர இடதுசாரி அவன். அவன் பீடி தான் குடித்தான். சிலசமயம் கிழிந்த குர்த்தாக்களையே அணிந்து கொண்டான். அவனுடைய ஆக்ஸ்பேட்டு பாணிகளையும், அம்பாசிடர் காரையும் தான். அவனால் விட முடியவில்லை. வாயில் பீடியுடன் ஆங்கில ‘ர”கரங்களை அழுத்திக் குழைத்துத்தான் அவன் பேசினான். அவனால் மலையாளத்தையும் ஹிந்தியையும் பயில முடியவில்லை. தன் பீடி, குர்தா, பைஜாமா மூலமே கேரளத்துப் பாட்டாளி வர்க்கத்தைத் தன் சிந்தனா முறைக்குத் திருப்ப முடியும் என்று அவன் மனதார நம்பிக்கொண்டிருந்தான்.” இது ஒரு கதாபாத்திரத்தின் மனப்போக்கைச் சொல்கிறது கூடவே ஒரு வசதி குறைந்த பெண்ணுடன் வாழ்வதும் புரட்சி என்று குழம்பும் ஒரு பகுதியினரை பற்றியது சக்கர நாற்ககாலி என்ற இந்தக் கதை. அதற்குள் வாழ்வை நேர்மையாய் எதிர்கொள்ளும் பெண் என்று கதாபாத்திரங்கள் மிகவும் அழுத்தமாய் பின்னப் பட்டிருக்கிறது.&lt;br /&gt;“ஸஞ்சாரி” என்ற கதை இரு காதலர்களைப் பற்றிய கதை. காதலர் என்றால் ஒர் படைப்பாளியான பெண்ணைப் பற்றிய கதை. அவளுடைய பிரமண காதலன் பற்றிய பிம்பங்கள் மிகுந்த எள்ளலுடன் வெளிப்பட்டிருக்கும். ஓர் சாதாரண சம்பவம் கூட எம்படியான ஓர் பிம்பத்தை எதிராளியிடம் உண்டு பண்ணுகிறது என்பதைச் சொல்லுகிறது இந்தக் கதை. ரங்கா என்கிற பிராமணப் பையன் அவனுடைய காதலி ருக்மா. அவர்களுக்கிடையிலான மனப்போக்கை உள்ளே என்ன நினைக்கிறார்கள் வெளிய என்ன பேசுகிறார்கள் என்றெல்லாம் எழுதும் போது, அது எவ்வளவு போலியானது என்றெல்லாம் உணர முடியும். அவன் ஒரு நல்ல பிராமணப் பையன் என்று தான் கதையை ஆரம்பித்திருப்பார், அவன் பூணூல் எல்லாம் களைந்திருந்தாலும் அவன் ஓர் நல்ல பிராமணப் பையன்.&lt;br /&gt;ரங்கா, ”ருக்மா நீ அடிக்கடி குமாரோட பேசிறதும், பழகறதும் எனக்குப் பிடிக்கேல்லை”&lt;br /&gt;அப்ப அவள் மனசுக்குள்ள நினைக்கிறதா வரும் “கட்டாயம் உன் அப்பாவுக்கு அவர் மனைவி வேற ஆம்பளையைப் பார்த்திருந்தால் பிடித்திருக்காது. அவர் அப்பாவுக்கும் அப்படியே. அவர் அப்பாவின் அப்பாவுக்கும்..” அப்ப அவன் யோசிப்பான் ”எப்படிச் சொல்லுவது? உன் உடம்பில் ஒரு மிருக அழகு இருக்கிறது. உன் வாழ்வில் எத்தனை மேடு பள்ளங்கள்? நீ என்னை ஏன் விரும்புகிறாய்? நான் ஏமாந்தவனா? நினைத்தாலே ரத்தம் கொதிக்கிறது. குமாரோடு நீ கதைப்பது உன் பின்னால் என்னை ஓடிவரவைக்கவா? நான் உன் செல்ல நாயா?” இப்படிப் போகும். இன்றைய நவீன ஆண் எழுத்தாளர்களுக்கு தங்களுடைய மனைவி பெண்ணிய சிந்தனை கொண்டவள் எண்டு காட்டவும் வேண்டும் ஆனா அவள் அவர்கள் நினைக்கிற எல்லைகளைத் தாண்டவும் கூடாது. எல்லாப் பேச்சுக்குப் பின்னாலும் அவர்களில் தங்கியிருக்கிற பெண்களாய் இருப்பது அவசியமாய் படுகிறது. இந்த மாதிரியான வாழ்க்கையை உறவுகளை இந்தக் கதை பேசுகிறது. சிலவேளைகளில் ஆண்களுக்கு ஏன் பெண்களுக்குக் கூட கொஞ்சம் கூட போல தோன்றலாம் ஆனால் ருக்மாவுக்கும் ரங்காவுக்கும் இடையில் இடம்பெறும் உரையாடல்கள் எண்ணங்கள்-முரண்கள் உறவில் முக்கியமானவை, சிந்திக்கத் தூண்டுபவை.&lt;br /&gt;கடைசியாக “சிறகுகள் முறியும்” என்ற சிறுகதை குடும்பம் என்ற பலமான அமைப்புள் அமிழ்ந்து அல்லது அழிந்து கொண்டிருக்கிற ஒரு சுயம் அல்லது அவள் வளர்த்து வந்த குணங்கள் என்று கூடச் சொல்லலாம். கருமியான கணவனின் இயல்புகள் எப்படி எல்லாம் ஓர் பெண்ணின் வாழ்க்கையை மாற்றிப் போடுகிறது என்பதே கதை. இந்தக் கதையை நிச்சயமாக சாதாரணமான நல்ல வாழ்க்கையை வாழ்கிற எந்தப் பெண்ணானாலும் வாசிக்கையில் உணர முடியும். அப்படியான அவர்களது வாழ்க்கையைப் பேசும் கதை.&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;**********&lt;/span&gt;&lt;br /&gt;அம்பையின் முதலாவது தொகுதி சிறகுகள் முறியும். இந்தத் தலைப்பே நிலையில்லாமையை சொல்கிறது. போதுவாக பெண்களைப் பற்றி எழுதிய கவிஞர்கள் எல்லாம் விட்டுச் சிறகடிப்பாய், சிறகு முளைக்கும், சிறகு விரியும் என்று சிறகு என்பதே சுதந்திரமாய் சொல்வார்கள் அம்பை சிறகு முறியும் என்று பறக்கும் போதே சொல்லிவிடுகிறார். அடுத்தது வீட்டின் மூலையில் ஓர் சமையல் அறை (1988). வீடென்பது சுதந்திரம் வீடென்பது உனக்கான இடம் ஆனால் அதே நேரம் அங்கு தான் ஓர் மூலையில் சமையல் அறையும் இருக்கிறது என்பதையும் அங்கு தான் ஒர் பெண்ணின் வாழ்வு தள்ளப்பட்டிருக்கிறது என்பதையும் சொல்கிறது இந்தத் தலைப்பு. இவ்விரு தொகுப்புகள் போலல்லாது, காட்டில் ஒரு மான் (2000) பழைய ஒப்பிடல்களுக்குத் திரும்பியுள்ளது என்று தோன்றுகிறது. ஏனெனின், இதில் பெண்ணை மானுடன் ஒப்பிடும் அந்த பழைய உவமைகள் வந்துவிடுகிறது, பெண்ணை மானாக ஒப்பிட்ட அந்த மரபுக்குள் மீண்டும் அம்பை வருகிறார். அட்டைப் படங்கள் கூட மாறுகிறது. முன்பிருந்த தன்மை போய், காட்டில் ஒரு மானுக்கு வீணை, மான் என்று ஒருவகையான பெண் தன்மை என்கிற உணர்வை வலிந்து உண்டு பண்ணியிப்பார். புதிப்பகத்தை குறை கூற முடியாதவாறு அம்பை அவற்றில் தானே கவனம் செலுத்துவதாய் சொல்கிறார். தற்பொழுதைய அவருடைய படைப்புக்கள் பின்நோக்கிச் செல்கின்றன என்றே சொல்லலாம். வழமையான பெண்ணிய நோக்குப் போய், இருக்கிற நேரத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற தன்மை வந்திருப்பது போல தோன்றுகிறது. ஒரு ஓய்வு எழுத்து என்று சொல்லலாம். தான் எதிர்த்த மேம்போக்கான பல விடயங்களை இன்று அம்பை தானே வலிந்து எழுதுவது போல் தெரிகிறது. ஆரம்ப உயிர்மையில் தானும் நண்பியும் ‘தண்ணியடிக்க’ கடை தேடினதாய் ஒரு கதை வரும். இவை சொல்லுவது அவர் விமர்சித்த அந்த மேட்டுக்குடியினர் புரட்சி பேசும் தன்மையை அவர் சென்றடைந்ததையே. அம்பையை படிக்காமல் எந்த ஓர் பெண் எழுத்தாளரும் வந்து விட முடியாது என்கிறளவு அவரது கதைகள் கட்டுரைகள் விமர்சனங்கள் அளுமை செலுத்தியிருக்கிறது.&lt;br /&gt;அதே போல அம்பையின் மூன்று புத்தகங்களுக்கும் இடையிலான இடைவெளி 12 வருடங்கள். இது தான் பெண்களின் படைப்புக்கும் ஆண்களின் படைப்புக்குமான மிகப் பெரிய இடைவெளி என்று தோன்றுகிறது. அவர்காலத்து எழுத்தாளர்கள் நாவல், சிறுகதை, நாடகம் என்று பல புத்தகங்கள் போட்டிருக்கிறார்கள். அம்பை இதுவரை 3 சிறுகதைத் தொகுதிகள் தான் வெளியிட்டிருக்கிறார்.&lt;br /&gt;இன்று இவரோடும் படைப்போடும் நிறைய முரண்கள் ஏற்பட்டாலும் அம்பையின் இடம் பெண்ணியத்தில் மிகவும் முக்கியமானது. இவரின் படைப்புக்கள் எழுப்புகிற அல்லது தூண்டுகிற சிந்தனைகள் இன்னும் பல எழுத்தாளர்களை உருவாக்கும் ஆளுமை செலுத்தும். அவரை நெருங்கையில் ஏற்படும் முரண், தூரே இருந்து வாசிக்கையில், சிறிது சிறிதாய் என்னை அம்பை என்கிற படைப்பாளியின் படைப்புகளை மட்டுமே பார் என்பது போல இழுத்துச் செல்கிறது.&lt;br /&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;***&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9210254-110835451494699497?l=malarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malarkal.blogspot.com/feeds/110835451494699497/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9210254&amp;postID=110835451494699497' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9210254/posts/default/110835451494699497'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9210254/posts/default/110835451494699497'/><link rel='alternate' type='text/html' href='http://malarkal.blogspot.com/2005/02/profile-1-1970.html' title='Profile 1: அம்பை (1970-)'/><author><name>தான்யா</name><uri>http://www.blogger.com/profile/07308675593733198130</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://ja.typepad.com/photos/strawberry/dscn0416.JPG'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9210254.post-110625836808664818</id><published>2005-01-20T16:52:00.002-05:00</published><updated>2005-01-22T14:01:51.983-05:00</updated><title type='text'>வெங்கட் சாமிநாதன் - சில அதிர்வுகள்</title><content type='html'>ஜுன் 05, 2004 ரொறன்ரோவில் இடம்பெற்ற வெங்கட்சாமிநாதனின் கருத்தரங்கில் அவருடனான உரையாடல் பலருக்கும் அதிருப்தி ஏற்பட்டது. போகும் போதே கேள்வியால் அவரை மடக்க வேண்டும் என்ற எந்த உந்துதலுமின்றி,இரவு வேலையால் வந்து பின் நித்திரையின்றி அவரின் கருத்தரங்கு போவது என்றால் எதை யோசிக்கத் தோன்றும், கெதியாக முடிந்தால் பறுவாயில்லை என்பதைத் தவிர வேறெதுவுமே இருக்கவில்லை. கேள்வியின்றி எதிர்பார்ப்பின்றி போனதால் அவரை, கேட்கப்பட்ட கேள்விகளை என்று விமர்சனபூர்வமாய் பார்க்க முடிந்தது. நிகழ்வு முடிந்து வீட்ட வந்த பின்பும்கூட எந்த எரிச்சலும் அவர்பாலோ அவர் கருத்தாலோ ஏற்படவில்லை. இதை எழுதும் இந்தக் கணம் கூட எல்லோரும் எதிர்ப்பதால் நான் மட்டும் வித்தியாசப்பட வேண்டும் என்ற அந்த வரட்சியான விமர்சனப்பாங்கின்றி என் எண்ணத்தை பகிர வேண்டும் என்றே உணர்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வெ.ச&lt;/span&gt;ாவை திரு ஞானம் லம்பேட் அவர்கள் அழைத்த போதே நீண்ட ஓர் பேச்சை எதிர்பார்த்துக் கொஞ்சம் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தேன். பொதுவாகவே இந்த மைக்கைக் கண்டாலே ஒரு எரிச்சல். அதுக்கு முன்னால போனாலே ஒரு பெரிய மனித தோரணை வந்துவிடுகிறது. இந்த மைக் வியாதியால்; என்னைப்போன்ற வேலையால் வந்திருக்கிறவர்களின் நிலமை படு மோசம். வெங்கட்சாமிநாதனோ நாங்கள் கருத்துப்பரிமாறிக் கொள்வோம் என்று தன்னுடன் உரையாட அழைத்தார் வந்திருந்த இலக்கிய ஆர்வலர்களை. அது புது விதமாய் இருந்தது. நான் பேசுகிறேன் நீ கேள் என்பது மாதிரியான எமது இலக்கிய உரையாடல்களிலிருந்து இது வேறுபட்டிருந்தது. வந்தவர்கள் எல்லோரும் மிக நீண்ட பேச்சையே எதிர்பார்த்திருந்தார்கள். சப்பென்று போனது. அது என்னவோ தெரியவில்லை தமிழ்நாட்டுப் படைப்பாளிகள் என்றால் நிறையப் பேசவேண்டும். அடிக்கடி தத்துவங்களை உதிர்க்க வேண்டும். எல்லாத்துக்கும் உச்சமாக உங்களைப் போல வருமா என்று சொல்லவேண்டும். இது எதுவுமற்று பேசுவதற்காக தம்மை அழைத்தவரை எப்படி பெரிய ஆளாய் தங்களின் குருவாய் ஏற்றுக் கொள்ளுவது? கேள்விகள் கேட்கப்பட்டன. அந்தக் கேள்விகளைப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: இப்ப வாற கதையள்ள எது சிறந்த கதை எண்டு நீங்கள் நினைக்கிறிங்கள்?&lt;br /&gt;பதில்: நீங்கள் என்ன கதை நல்லா இருக்கெண்டு நினைக்கிறியள்?  என்ர அபிப்பிராயம் என்ன முக்கியமா?&lt;br /&gt;கேள்வி: நீங்கள் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.&lt;br /&gt;இப்படி விடாப்பிடியான கேள்வியால் எதை அவரிடம் எதிர்பார்க்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. மிகவும் சலிப்பாகவும் இருந்தது. அவர் ஒரு விமர்சகர் அவர் கருத்துக்களை அவர் தனது புத்தகங்களில் சொல்லியிருக்கிறார் அதை விட தனிப்பட்ட அவரது கருத்து எத்தகைய மாற்றத்தை இவர்களிடத்தே ஏற்படுத்தப் போகிறது. இப்படி கேள்விகளை எங்கிருந்து எடுத்து வருகிறார்கள்.&lt;br /&gt;கேள்வி 2: ஏன் ஈழத்து எழுத்துக்களைப் பற்றி தமிழ் நாட்டில் அக்கறையிருப்பதில்லை. பின்னிருந்து ஒரு குரல் ‘தமிழ் நாட்டாரின் அங்கீகாரம் தேவையா என்ன.’ என்ன கேள்வி இது. ஏன் அவர்கள் எங்களை அங்கீகரிக்க வேண்டும். இது ஒரு மிக மேம்போக்கான படைப்புக்கு பிரபலமான ஒருவரிடம் முன்னுரை எடுத்துவிட்டால் சரி என்பது போன்ற குறுக்கு வழி. ஈழத்தமிழ்ப் படைப்பாளிகளைப்; பற்றி அவரிடம் கேட்பவர்கள் தாங்கள் எவ்வளவு தூரம் அவர்களைப்ற்றி அறிந்து வைத்திருக்கிறார்கள் என்று யோசிப்பதில்லை. அவர்கள் வந்து சொன்னால் தான் ஓர் ஈழப் படைப்பாளியே தெரிய வருவது எத்தனை துரதிஸ்டமானது. அவர் நம்புகிற விடயத்தை சொல்வதற்கான சுதந்திரத்தை நாம் ஏன் வழங்குவதில்லை. வந்திருந்தவர்கள் எல்லோருக்கும் அவர் நம்புகிற பெண்ணியம் மற்றும் எழுத்தாளர்கள் தொடர்பான கருத்தாடல்களை மாற்றுவதே எண்ணமாயிருந்தது. ஒரு பெண்ணியவாதியிடம் நீங்கள் ஏன் ஆண்களை எதிர்க்கிறீர்கள் என்று கேட்பது போன்ற அபத்தமான கேள்விகளையே வந்திருந்த பெண்களும் அவரின் பெண்களுக்கெதிரான சிந்தனை சார்பாய்க் கேட்டார்கள். அவரின் தீர்மானமான நம்பிக்கையை மாற்றுவது எமது நோக்கமல்லை, எமது கருத்தை சொல்வதோடு நிப்பாட்டியிருக்க வேண்டும் அதற்கான பக்குவம் இருபக்கமும் இருக்கவில்லை. தங்களுக்கு எதிரானவராய் ஏன் அவரை நினைக்க வேண்டும்? அம்பை தனது படைப்பு வெளிவரவேண்டும் என்று ஆசைப்பட்டு டெல்லியில் தன் வீடு வந்து வெங்கட் சாமிநாதன் தன் படைப்பை எடுத்துப் போவதாய் எழுதியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கனடாவுக்கு வருவதற்க்கு முன் ஆண் பெண் என்று எழுத்தாளர்களைப் பற்றி பிரித்து அறிந்து வந்து அவர் சிலாகிக்கவில்லை. பெண்ணியத்தைப்பற்றி சுமதி ரூபன் அவர்கள் கேட்ட போது, “நீங்கள் எழுதுபவை தான் பெண்ணியக் கருத்துக்கள்” என்றிருந்தால் அவர் ஆறியிருக்கக் கூடும். இந்த மாதிரியான சு10ழலில் யாரை விமர்சிப்பது? என்னளவில் எனது விமர்சனம்,கோபம் எங்களிடமிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் அதன் பின் தான் ஜெயமோகன் போன்றோரைப்பற்றி விமர்சிக்க வேண்டும்.&lt;br /&gt;மிகவும் தனிப்பட்ட கேள்விகளை கேட்டு ஒருவரை அறிந்து கொள்ள முனைவது என்பது இயலாத காரியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;0&lt;br /&gt;காலம் இதழ்-22 கிடைத்தது. அதில் திரு. வெங்கட் சாமிநாதன் அவர்கள் கனடா இலக்கிய நண்பர்களைப் பற்றி எழுதியிருந்தார் அதில் உள்ள உண்மையை அவர்கள் எடுத்துக்கொள்வார்களா என்பது தெரியவில்லை. என்னைப்பற்றி எழுதவில்லை என்று எல்லோருமே தட்டிக் கொள்ளலாம். அவர் சொல்லியிருந்தார் “ஈழத்து எழுத்தாளர்களுக்கு வேண்டாத ஆசைகள், வேண்டாத அங்கீகாரங்களில் பெருமை கொள்ளும் போக்கும் எனக்கு சிலசமயங்களில் வேடிக்கையாய்த் தோன்றும்.” அங்கிருந்து வரும் படைப்பாளிகளை காக்கா பிடிப்பதுää தங்களைப் பற்றி எழுதத் தூண்டுவது போன்றவைகளைக் கொண்டு அவர் இப்படிச் சொல்கிறார். இந்த மாதிரியான போக்கு மிகவும் அருவருப்பான உணர்வை உண்டு பண்ணுகிறது. இது எம்மிடையே மலிந்து கிடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக வெங்கட் சாமிநாதன்,“யூமாவாசுகி, சோ.தருமன், பெருமாள் முருகன, இமையம் போன்றோர் என்னைக் கவர்ந்த அளவு அவர்களைக் கவரவில்லையோ என்னவோ, ஈழத்தமிழர்களிடையே கூட, மிகக் குறைவாகவே எழுதியுள்ள குந்தவை பற்றிக் கூட நான் எண்ணும் அளவுக்கு அவர்கள் எண்ணவில்லையோ” என்கிறார். தான் சந்தித்து பேசிய கொஞ்ச பேருக்குத் தெரியாததால் ஈழத்து படைப்பாளிகள் யாருக்குமே அவர்களைத் தெரியாது என்று சொல்லி விட முடியாது. அந்தந்தக் காலத்தில், பேசப்படுகிற குறிப்பிட்ட சிலரை மட்டுமே வாசிப்பவர்களையே வெ.சா சந்தித்துள்ளார். பரந்த வாசிப்பும் திறனாய்வும் கொண்ட பலர் விமர்சனம் வைப்பதில்லை.&lt;br /&gt;ஈழத்தமிழ் இலக்கிய விமர்சகர்கள் கூட நீண்ட காலமாக கவிதையில் ஜெயபாலன், சேரன், வில்வரத்தினம், மு.போ, சோலைக்கிளி, மற்றும் பெண்களில் ஊர்வசி, ஒளவை மற்றும் சங்கரி என்ற குறிப்பிட்ட வட்டம் தாண்டி இன்னும் வரவில்லை. சிறுகதையில் உமாவரதராஜன், சட்டநாதன், ரஞ்சகுமார் எனக்குத் தெரிந்து கடந்த 10 வருடங்களில் இவர்களில் யாரும் சிறுகதை எழுதிப் பார்த்ததில்லை. இப்படி ஒரு மேம்போக்கான சுழலில் என்னத்தை அல்லது யாரை விமர்சிப்பது? மிகவும் சலிப்புத் தான் மிஞ்சுகிறது.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9210254-110625836808664818?l=malarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malarkal.blogspot.com/feeds/110625836808664818/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9210254&amp;postID=110625836808664818' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9210254/posts/default/110625836808664818'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9210254/posts/default/110625836808664818'/><link rel='alternate' type='text/html' href='http://malarkal.blogspot.com/2005/01/blog-post.html' title='வெங்கட் சாமிநாதன் - சில அதிர்வுகள்'/><author><name>தான்யா</name><uri>http://www.blogger.com/profile/07308675593733198130</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://ja.typepad.com/photos/strawberry/dscn0416.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9210254.post-110126940802889949</id><published>2004-11-23T23:10:00.000-05:00</published><updated>2004-12-14T11:50:45.840-05:00</updated><title type='text'>அறிமுகம் </title><content type='html'>எனக்குப் பிடித்தமான இந்தக் கவதையோடு, இந்த வலைப்பதிவை ஆரம்பிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சிலுவை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இருளால் மூடுண்டது என் முகம்&lt;br /&gt;வேண்டப்படாதது எனதாத்மா&lt;br /&gt;நான் அதிகமாய் மிதிக்கும் உன் முன்றிலும்&lt;br /&gt;சாளரத்தை மூடுகையில்&lt;br /&gt;இரவுகளில் நித்திரையுமற்றுப் போகிறது&lt;br /&gt;ஓயாது பெய்கிற மழையில்&lt;br /&gt;என் துக்கமெனும் தீயோ மூண்டெரிகிறது&lt;br /&gt;சொல்&lt;br /&gt;ஊளையிடும் காற்று வெளியில்&lt;br /&gt;நேசமான மெழுகுதிரிச் சுடரை&lt;br /&gt;எவ்விதம் காப்பாற்றுவேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;பா.அகிலன்&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9210254-110126940802889949?l=malarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malarkal.blogspot.com/feeds/110126940802889949/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9210254&amp;postID=110126940802889949' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9210254/posts/default/110126940802889949'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9210254/posts/default/110126940802889949'/><link rel='alternate' type='text/html' href='http://malarkal.blogspot.com/2004/11/blog-post.html' title='அறிமுகம் '/><author><name>தான்யா</name><uri>http://www.blogger.com/profile/07308675593733198130</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://ja.typepad.com/photos/strawberry/dscn0416.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9210254.post-110072187735942231</id><published>2004-11-17T15:03:00.000-05:00</published><updated>2004-12-14T11:50:27.520-05:00</updated><title type='text'>செல்வி உருத்திராவின் மறுபெயர்  சித்ரலேகா மெளனகுருவா? </title><content type='html'>&lt;span style="font-style: italic;"&gt;-தான்யா- &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எதை எதை எழுதவேண்டும் எவற்றை பிரசுரிக்கவேண்டும் என்று ஒரு விமர்சகருக்கும் பத்திரிகைக்கும் சில நிபந்தனைகள் இட்டிருக்கிறார் செல்வி உருத்திரா அவர்கள். எனது வாசிப்பையோ எழுத்தாளர்கள் குறித்த எனது பிரம்மைகளையோ எனது விமர்சனத்தில் நான் எழுதவில்லை. செல்வி உருத்திரா அவர்களைப்போல் ஒருபட்சமாக சிந்திக்கவும் இல்லை. ராஜ்மார்த்தாண்டனையும் மாலதி மைத்ரேயியையும் ஒரே தளத்தில் வைத்து விமர்சிக்க முடியும். அவர்களது அஜாக்கிரதையை சுட்டிக்காட்ட முடியும். சித்ரலேகா மெளனகுரு ஒரு எழுத்தாளர் என்பதோ சமூகசேவகி என்பதோ கலாநிதி என்பதோ எனது விமர்சனத்துக்கு முக்கியமானதாக நினைக்கவில்லை. எனது விமர்சனத்தில் கூட சித்ரலேகா மெளனகுரு அவர்கள் என்றே குறிப்பிட்டிருந்தேன் ஆனால் செல்வி உருத்திரா அவர்கள் பேராசிரியர் சித்ரலேகா மெளனகுரு என்று எழுதியிருந்தார்கள் இதன் மூலம் அவர் எதை முக்கியப்படுத்துகிறார் முன்நிலைப்படுத்துகிறார் என்பது தெளிவாகவே புரிகிறது. நான் சித்ரலேகா அவர்கள் எழுதிய சிவரமணியின் வாழ்வும் கவிதையும் என்ற குறிப்பை வாசிக்காமல் எழுதியதாய் எழுதி, கூடவே “பெண்” சஞ்சிகை அரசு சார்பற்ற தொண்டு நிறுவனத்தால் வருவதையும் சுட்டிக் காட்டியிருந்தார். இவற்றைச் சுட்டிக்காட்டிய உருத்திரா அவர்கள் கூடவே எந்த எந்த இதழ்களுக்கு சித்ரலேகா அவர்கள் தொகுப்பாசிரியராக இருந்தார் என்பதையும் எழுதியுள்ளார்கள். எழுதுவதில் முனைப்பாக இருந்த செல்வி உருத்திரா அவர்கள் பார்க்கத் தவறியது அவற்;றில்தான் சிவரமணியின் கண்டெடுக்கப்பட்ட கவிதைகள் பிரசுரிக்கப்பட்டிருப்பதை. நான் இந்த எதிர்வினையை எழுதும்போது கூட, ஏன் செல்வி உருத்திரா அவர்கள் எனது கேள்விக்கு பதில் அளித்துள்ளார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சித்ரலோகா மெளனகுரு அல்லது சன்மார்க்கா அவர்கள் பதிலளிக்க வேண்டிய கேள்விக்கு எதற்காக நடுவில் ஒருவர் அதுவும் புரியவில்லை. ஏன் பேராசிரியர் சித்ரலேகா மெளனகுரு பேரசிரியர் அல்லாதவர்களுக்கு பதில் அளிக்க மாட்டார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;செல்வி உருத்திரா அவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது இது தான்: சிவரமணியின் கவிதைகள் கண்டெடுக்கப்பட்டள்ளது என்று மொட்டையாக பிரசுரிப்பதில் உள்ள பிரச்சினைகளையே நான் எழுதியிருந்தேன். எனக்குத் தெரிந்து சிவரமணி கவிதைகள் அரசுடமையாக்கப்படவில்லை, யாரும் கண்டெடுத்துப் பிரசுரிக்கலாம் என்பதற்கு. குறிப்பிட்ட பெண் இதழின் கெளரவ மற்றும் ஆசி¡¢யராக உள்ளவரையே ‘கண்டெடுக்கப்பட்ட” கவிதைகளுக்கு பொறுப்பாக்க முடியும், அதனடியில் பெயர் போடாத பட்சத்தில். அதிலும் சிவரமணி ஈழ அரசியலிலும் சா¢ ஈழ இலக்கியத்திலும் சா¢ முக்கியமான பிம்பம். அவருடைய கவிதையை கண்டெடுத்தது என மொட்டையாக போடமுடியாது. அவா¢ன் கவிதைகளுக்கு யாரும் ஏகோபித்த உ¡¢மை கொண்டாட முடியாது, அது, “சிவரமணி – வாழ்வும் கவிதையும்” என குறிப்பு எழுதியவராய் இருந்தாற்கூட!&lt;br /&gt;&lt;br /&gt;சித்ரலேகா அவர்கள்; பொறுப்பான இடத்தில் இருப்பதால், கவிதைகள் யாரால் எப்படி எங்கு கண்டெடுக்கப்பட்டது என்பதைப் போட வேண்டும், அதுவே பதிப்பு அறம். அதை அவர் செய்திருக்கவில்லை. இதை விடுத்து சித்ரலேகா மெளனகுரு எதை செய்தார் எதை எதைத் தொகுத்தார் அல்லது என்ன செய்கிறார் என்பதை அட்டவணைப்படுத்தவேண்டிய தேவையேதும் எனக்கு இருக்கவில்லை அது செல்வி. உருத்திராவிற்கு நிறையவே இருப்பதாயப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தின் மிகமுக்கியமான பெண் கவிஞையின் கவிதை பொறுப்பற்று பிரசுரிக்கப்பட்டள்ளது இது குறித்து மேன்மை தாங்கிய சித்ரலேகா மெளனகுரு அவர்கள் எதுவுமே தெரிவிக்கவில்லை ஆனால் அந்தப் பிழையை ஆழியாள் அவர்கள் காலச்சுவடு இதழில் எழுதிய போது அதன் தொகுப்பாசிரியர்களான மாலதிமைத்ரேயி, க்ருஸாங்கினி ஆகியோர் அது தங்களது அஜாக்கிரதை இல்லை அது 15 வருடமாக ஈழத்து படைப்பாளிகளின் அஜாக்கிரதை என்கிறார்கள். இவற்றுக்கும் சித்ரலேகா மெளனகுரு அவர்கள் பதில் தரவில்லை. இதற்கான பதிலை தாங்கள் தர முடியாது தெளிவு படுத்தவும் முடியாது, மாறாக, சிவரமணியின் வாழ்வும் கவிதையும் என்ற கட்டுரையையும் அவரது கவிதைகளையும் அடிக்கடி கண்டெடுத்துப் பிரசுரம் செய்யும் பணியையே சிவரமணியையும் சிவரமணியின் கவிதைகளையும் நன்கு அறிந்த(!) சித்ரலேகா மெளனகுருவால் செய்ய முடியும். இது பற்றி எந்த அக்கறையும் இல்லாது இலக்கியம் வாசிப்பு என்று எந்த தீவிரமும் அற்று பெண்கள் வாழ்க்கைபற்றி அவர்கள் இன்னல்கள் பற்றியே அதிகமாக சிந்திக்கும் உருத்திரா அவர்கள் -மெனக்கெட்டு- எனக்கு எதிர் வினையாற்றியது மிகப்பெரிய விடயமே. ஆனால் சித்ரலேகாவின் உத்தியோக பி.ஏ யாக அவர் அல்லாதபட்சத்து அது அவசியமற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அக்கறையீனங்களை பொருட்டாக கருதி கருத்துக்கள் தெரிவிக்க முடியாது பெண்களின் வாழ்க்கையைப் பற்றி அக்கறை காட்டும் செல்வி உருத்திரா எதன் அடிப்படையில் என் பொறுப்பற்றஇ அறிவற்ற விமர்சனத்துக்கு எதிர்வினையாற்றினார் என்பது புரிந்து கொள்ள முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விமர்சனத்தை எழுதும்போது எங்கெல்லாம் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் இடம்பெறுகிறது எவ்வளவு விகிதத்தில் இடம் பெறுகிறது என்று புள்ளி விபரத்தை எழுத வேண்டும் என்று உருத்திரா அவர்கள் எதிர்பார்க்க இயலாது. அடக்குமுறைகள் ஏற்படுகிறது அதே போல் அதிலிருந்து பல படைப்பாளிகளும் உருவாகிறார்கள். அவர்களின் படைப்புக்கள் பலவிதமான வெளிப்பாடுகளையும் உருவாக்குகிறது. அதை விடுத்து இது எல்லாம் பெரிய விடயமா என்பது போன்று உருத்திரா அவர்கள் எழுதியுள்ளார்கள். இவர் எழுதியது போல் பார்த்தால் எந்த பெண்களும் எழுதக் கூடாது மற்றும் யுத்த காலத்தில் எதற்கு இலக்கியம் என்று போர்க்களத்தில் நிற்பவர்களிடம் கேட்பார்கள் போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக நான் எப்படி விமர்சனம் எழுதவேண்டும் என்று எழுதியிருக்கிறார்கள். எனது விமர்சனம் முறிகிறதா அல்லது ஒரே சீரில் இருக்கிறதா என்பதையெல்லாம் நான்தான் தீர்மானிக்கவேண்டும். உங்களுக்கு இலகுவாக புரியும் விதமாக, சொன்னதையே திரும்பத்திரும்ப சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. விமர்சனம் நீங்கள் எழுதுவது போன்றே இருக்க வேண்டும் என்றில்லை. நான் எழுதிய ஏனையவற்றை விடுத்து சித்ரலேகா மெளனகுருவை விமர்சித்ததையே முக்கியமாக எழுதியிருந்தீர்கள். எனது நோக்கம் அக்கறையீனங்களை சுட்டிக்காட்டுவதே அதை நான் செய்திருந்தேன்.&lt;br /&gt;&lt;a href="http://www.geotamil.com/pathivukal/tanyaonuruthira_oct2004.html"&gt;http://www.geotamil.com/pathivukal/tanyaonuruthira_oct2004.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9210254-110072187735942231?l=malarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malarkal.blogspot.com/feeds/110072187735942231/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9210254&amp;postID=110072187735942231' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9210254/posts/default/110072187735942231'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9210254/posts/default/110072187735942231'/><link rel='alternate' type='text/html' href='http://malarkal.blogspot.com/2004/11/blog-post_110072187735942231.html' title='செல்வி உருத்திராவின் மறுபெயர்  சித்ரலேகா மெளனகுருவா? '/><author><name>தான்யா</name><uri>http://www.blogger.com/profile/07308675593733198130</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://ja.typepad.com/photos/strawberry/dscn0416.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9210254.post-110072168686976609</id><published>2004-11-17T15:01:00.000-05:00</published><updated>2004-12-14T11:50:13.046-05:00</updated><title type='text'>தான்யாவின் கட்டுரை  தொடர்பான சில கருத்துக்கள்! </title><content type='html'>செல்வி .வ. உருத்திரா&lt;br /&gt;(மட்டக்களப்பு, இலங்கை)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தினக்குரல் ஜுன்13 |பனுவலில்| இரவில் சலனமற்றுக் கரையும் மனிதா;கள் எனும் நூலை முன்வைத்து தான்யா எழுதிய குறிப்பு தொடர்பாக சில முரணனான கருத்துக்களை தெளிவுபடுத்தும் விதமாகவும் தான்யா அவர்கள் சில விடயங்களை தெளிவாக்கிவிட்டு வெகுஜன ஊடகங்களுக்கு எழுதியனுப்பும் ஆக்கங்கள் தொடர்பாக கவனமெடுக்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டிக் இக்குறிப்பை வரைகின்றேன். தான்யாவின் முரண்பாடான பிழையான கருத்துக்களில் முதலாவதாக அமைவது |பெண்| சஞ்சிகை என்பது தனிப்பட்ட ஒரு நபரான சித்ரலேகா மெளனகுருவினது என்பது. அத்தகைய எடுகோளின் அடிப்படையில் தான் சில மேற்கோள் காட்டுதலுக்காக தான் |பெண்| போன்ற பதங்களை பிரயோகித்து எழுதப்பட்டுள்ளது தான்யாவின் குறிப்பு. இது தவறானது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசுசார்பற்ற தொண்டு நிறுவனமான சூ¡¢யா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் (இல.20 டயஸ் லேன் மட்டக்களப்பபு ) ஒரு வெளியீடாகவே |பெண்| சஞ்சிகை வெளிவருகின்றது. இதற்கு இந்நிறுவனத்தின் வெளியீட்டுப்பி¡¢வு இணைப்பாளர் சே.விஜயலட்சுமி பொறுப்பாக உள்ளார். இவருக்கு முன்னைய காலங்களில் இணைப்புக்குழு உறுப்பினர்களிலிருந்து ஒவ்வொருவராக தொகுத்தளிக்கும் பொறுப்பை ஏற்று |பெண்| வெளிக்கொணரப்பட்டது. இதனடிப்படையிலேயே பேராசி¡¢யர் சித்ரலேகா மெளனகுரு அவர்கள் |பெண்| சஞ்சிகையின் இதழ்களான 2.2 4.1 5.2 6.2 ஆகியவற்றுக்கு ஆசி¡¢யராக இருந்துள்ளார் அன்றி |பெண்| சஞ்சிகை என்பது பேராசி¡¢யர் சித்ரலேகா மெளனகுருவினது தனிப்பட்ட வெளியீடுகள் அல்ல. தான்யா இது பற்றி போதிய விளக்கமின்றியே அக்குறிப்பினை வரைந்துள்ளார் என்பது தெளிவாகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;சித்ரலேகா அவர்கள் |சொல்|லாத சேதிகள்| |சிவரமணி கவிதைகள்| ஆகிய இரு நூல்களையும் பதிப்பித்துள்ளார் |சொல்லாத சேதிகள்| கவிதைகளில் சிவரமணியின் இரு கவிதைகள் உள்ளன. அவ்விரு கவிதைகளும் இந்நுரலிலேயே முதல் முதல் பிரசுரமாயுள்ளன. |வையகத்தை வெற்றி கொள்ள| என்ற கவிதையும் ஒன்று. அது சிவரமணியினுடையது. |பறத்தல் அதன் சுதந்திரத்தில்| சன்மார்க்காவின் பெயா¢ல் பிரசுரமாயுள்ளது. இத்தவறுக்கு |பறத்தல் அதன் சுதந்திரத்தின|; ஆசி¡¢யர்களே பொறுப்பு அன்றி சித்ரலேகா அல்ல. அவ்வப்போது போதிய தேடலின்றி அஜாக்கிரதையாக பதிப்பாளர்கள் செய்யும் தவறுகளுக்கு ஒருவரை பாத்திரமாக்குவது எந்த வகையிலும் தா;மமாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;செல்வி சிவரமணி கவிதைகளில் (தாமைரைச் செல்வி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.) தான்யா குறிப்பிட்ட கவிதை பற்றிய போதிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தாமரைச்செல்வி பதிப்பகத்தின் வெளியீடு குறித்து தான்யா எழுதும் போது அதனைப் புரட்டிப் பார்த்தாவது எழுதியிருக்கலாம். இல்லையேல் சித்ரலேகா மெளனகுருவினால் |செல்வி சிவரமணி கவிதைகள்| தொகுப்பில் :;சிவரமணியின் வாழ்வும் கவிதையும|; பற்றிய ஓர் குறிப்பு எழுதப்பட்டிருந்தது. அதில் சிவரமணியினால் நேரடியாக தரப்பட்ட கவிதைகள் எவை? வேறு சஞ்சிகைகளில் பிரசுரமாகியவை எவை? என்பன போன்ற வி¡¢வான குறிப்புக்கள் காணப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறு இருந்தும் பேராசி¡¢யர் சித்ரலேகா மெளனகுரு தெளிவு படுத்த வேண்டும் என தான்யா குறிப்பிட்டிருப்பது எதனை என்பது எமக்குத் தெளிவாகவில்லை. ஆது மட்டுமன்றி சித்ரலேகா மெளனகுரு பெண்கள் தொடர்பான செயற்பாடுகளில் தீவிர ஈடுபாடு உடையவர். அவ்வாறு இருந்தும் இத்தகைய பெயர் மாறாட்டங்களில் அஜாக்கிரதை உடையவர் என தான்யா குறிப்பிடுவதன் அடிப்படை எது என்பதை தான்யாவே எமக்கு தெளிவு படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அது மட்டுமன்றி சிவரமணியின் கவிதைகளில் |பெண்| சஞ்சிகைகளில் வெளிவந்தது தொகுதி 2 இலக்கம் 2 இல்;உள்ள ஒரு கவிதையே. தான்யா குறிப்பிடும் அஜாக்கிரதையான அளவிற்கு |பெண்| சஞ்சிகையில் எத்தனை கவிதைகள் சிவரமணியினுடையது வெளிவந்தன என்பது தான்யாவுக்கே வெளிச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சிவரமணியின் கவிதை வா¢களில் ஒன்றான |தூக்கி எறியப்பட முடியாத கேள்வியாய் உங்கள் முன் பிரசன்னமாயுள்ளளேன்| என்பதை மகுட வாசகமாக கொண்டே (முன்அட்டை) |பெண|; சஞ்சிகை வெளிவருகின்றது இதில் மறுப்பேதும் இல்லை. இதனையே தான்யா அவர்கள் |கண்டெடுத்தேன்|, |கண்டெடுத்தேன்| என சித்திரலேகா மெளனகுரு அவர்கள் குறிப்பிடுவதாக அர்த்தப்படுத்தி எழுதியிருக்கலாம். தான்யா அவர்கள் குறிப்பிடும் கண்டெடுத்துப் போடும்படியான சிவரமணியின் கவிதைகள் எத்தனை |பெண்| சஞசிகையில் வெளிவந்தது என்பது தான்யாதான் வெளிப்படுத்த வேண்டும்.&lt;br /&gt;                        &lt;br /&gt;தமிழ் எழுத்துலகில் பெண்கள் எழுதுதல்; என்பதே ஓர் குறிப்பிடத்தக்க விடயம். ஆண்கள் தங்கள் இலக்கிய இருப்புக்களை உறுதிப்படுத்த எடுத்துக்கொள்ளும் பிரயத்தனங்கள் நேர ஒதுக்கீடு, வாசிப்பு (குடும்ப பொறுப்பு இல்லாது) .போன்ற முயற்சிகளின் காற்பங்கு கூட எழுதிய எழுதி வந்த எழுதப் பழகி விட்டுவிட்ட பெண் எழுத்தாளர்கள் குடும்பத்துள் நுழைந்ததும் முன்னெடுப்பதில்லை. முன்னெடுத்த ஓர் சிலர் தவிர மூத்த பெண் எழுத்தாளர்களில் (தற்போது எழுதுவதைக்;குறைத்துக் கொண்ட) அனேகா; குடும்பத்துள் வேறு வடிவங்களில் தாயாய், மனைவியாய், தொழில் நிலையத்து பணியாளராய் தங்களை பங்கிட்டுள்ளனர் .இத்தகைய தம் நிலைகளை முறியடித்து எழுத வந்துள்ள பின்னர் பெண்கள் எதி;ர்கொள்ளும் பிரச்சனைகள் பல...&lt;br /&gt;                         &lt;br /&gt;தான்யா குறிப்பிட்டு குறை கூறும் பட்டியலிடல் அக்கறையீனம் என்பனவற்றை ஒரு பொருட்டாக நாம் கருதி கருத்துக்கள் எழுதும் காலம் அல்ல இது. பெண்களுக்கெதிரான வன்முறைகளும் அநீதிகளும் மிகுந்த பகுத்தறிவான அறிவியல் யுகத்தில் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றன. இன்னும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. மொத்த இலக்கிய சூழலிலும் கூட குழுநிலை வாதம் இருக்கிறது. புதிதாய் ஓர் சிற்றிதழாவது வந்து விட்டால்- புதுக்கவிதை மாதி¡¢ பெயர்களையும் வா¢சைப்படுத்தியிருப்பார்கள.; எத்தனை சிற்றிதழ்கள் வெளிவருகின்றதோ அத்தனையிலும் அப்பட்டியிடல் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களின் கொள்கைகளையும் ஒருவர் மற்றொருவா¢ன் படைப்புக்களையும் மாறி மாறி விமர்சனம் செய்வதையும் வைத்துக் கொண்டே சில சிற்றிதழ்களை வருடக்கணக்கில் நகா;திச் செல்லக் கூடிய நிலமை வருமளவிற்கு இன்றைய படைப்டபுலகம் (அனேகமாக ஆண்களை கொண்டிருப்பவைதான்.) காணப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆபூர்வமாக ஆண்களுக்கு நிகரான (தங்களை அத்துறைகளில் நிபுணர்களாக கருதும் அளவில் உள்ளவர்களுக்கு) எழுத்துக்களோடு வெளிவரும்போது சல்மா, குட்டி ரேவதி, மாலதி மைத்திரி கவிதைகளுக்கு வரும் |பெண் மொழி| தொடர்பான எதிர்ப்புக்கள் போல் எதையாவது எழுதிக்கிழித்து விவாதித்து குப்பையாக்கி தங்களுக்கு (குழுக்கொள்கை வாதங்களுக்கு) புறம்பானதாக ஆக்கி ஒதுக்கிவிடும் மனோபாவம்தான் படைப்புலகில் இன்னும் நிலைபெற்றுள்ளது.&lt;br /&gt;           &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டை பொறுத்தவரை புனிதமானதாகருதப்படும்; இறைபாடல்களில் கூட (சித்தா; பாடல்களில்) இல்லாத பதப்பிரயோகங்களா? முகம் சுளிக்கும் பெண் உறுப்புக் குறியீடுகள் எத்தனை ? எத்தனை ? இவற்றை எல்லாம் இந்தியா டுடேயில் எழுதியவர்கள் |பக்திப்பெருக்கோடு| நோக்கினார்களா? அப்படி நோக்கியதனால் தானோ யோனி, முலைகள், போன்ற பதங்ளை ஆபாசமாக விரசமாக ஆண் கவிஞர்களுக்கும் ( மூத்த கவிஞர் அப்துல் ரஹ்மானுக்கு கூட) அருவருப்பாக சமூகச் சீரழிவாக தோன்றியிக்கிறது.?&lt;br /&gt;&lt;br /&gt;எனவே பெண்களுக்கெதிரான வன்முறைக் கலாசாரத்தை சமூகத்தில் ஒரு சாரார் ஏதோ சொல்லி நியாயப்படுத்தவது போல் பெண்களின் எழுத்து மொழிக்கெதிரான வன்முறைகள் தலை தூக்கி உள்ளதையே தான்யா போன்றோ¡¢ன் இத்தகைய விமர்சனங்கள் வெளிக்காட்டுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே |பனுவலை| பொறுத்தவரை பெண்களின்; படைப்புக்கள் தொடர்பான விமர்சனத்தையோ அறிமுகத்தையோ தருவது மிகச் சொற்பமாக உள்ள நிலையில் தான்யா போன்றோரது தொடர்பற்ற விதத்தில் அமைந்துள்ள நோக்குகள் குறிப்புக்கள் ஆரோக்கியமானவை அல்ல என்பதோ¡டு |பனுவல்| இன்னும் அதிகமான யதார்த்த நிலை இலக்கிய நிகழ்வுகளையும் அதிலும் குறிப்பாக பெண்கள் படைப்புக்கள் தொடர்பான ஆக்கங்களை பக்கச்சார்பற்று அதிகா¢க்க வேண்டும் என்பதையும்இப்படியான விமர்சகர்களுக்கு வேண்டுகோளாக முன் வைக்கின்றேன்.&lt;br /&gt;&lt;a href="http://www.geotamil.com/pathivukal/uruthiraontanja_august2004.html"&gt;&lt;br /&gt;http://www.geotamil.com/pathivukal/uruthiraontanja_august2004.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9210254-110072168686976609?l=malarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malarkal.blogspot.com/feeds/110072168686976609/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9210254&amp;postID=110072168686976609' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9210254/posts/default/110072168686976609'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9210254/posts/default/110072168686976609'/><link rel='alternate' type='text/html' href='http://malarkal.blogspot.com/2004/11/blog-post_110072168686976609.html' title='தான்யாவின் கட்டுரை  தொடர்பான சில கருத்துக்கள்! '/><author><name>தான்யா</name><uri>http://www.blogger.com/profile/07308675593733198130</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://ja.typepad.com/photos/strawberry/dscn0416.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9210254.post-110072145294925058</id><published>2004-11-17T14:57:00.000-05:00</published><updated>2004-12-14T11:49:57.860-05:00</updated><title type='text'>'இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்' நு¡லை முன் வைத்து...  </title><content type='html'>&lt;span style="font-weight: bold;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;தான்யா &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்று பெண்மொழி, பெண்களின் எழுத்து என்பன பரவலாகப் பேசப்படுகிறது. அவை குறித்த சர்ச்சைகளும், விவாதங்களும் பரவலாக இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில் மைதிலியின் 'இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்' என்ற நு¡ல் வெளிவந்திருக்கிறது. சல்மாவின் 'ஒரு மாலையும் இன்னொரு மாலையும்' மாலதி மைத்¡¢யின் 'சங்கராபரணி' மற்றும் குட்டிரேவதியின் 'முலைகள்' தொகுப்பைத் தொடர்ந்து பெண்களின் வெளிப்படையான எழுத்துத் தொடர்பாய் சர்ச்சைகள் வெகுசன ஊடகங்களிலும் சிற்றிதழ்களிலும் இடம்பெற்று வருகிறது. அடக்குமுறை சார்ந்த வாழ்வின் வலியைச் சொல்லும் சல்மாவின் 'ஒப்பந்தம்' என்ற கவிதையில் கூட&lt;br /&gt;&lt;br /&gt;'எல்லா அறிதல்களுடனும்&lt;br /&gt;விரிகிறதென் யோனி'&lt;br /&gt;&lt;br /&gt;என்ற இறுதி வரிகளையே பத்திரிகைகளில் எடுத்துப் போட்டிருந்தார்கள். அதனு¡டாக சர்ச்சையில் குளிர்காயும் ஒரு வியாபாரத் தன்மைதான் தென்படுகிறது. 'காமத்துப்பால் கவிதைகள்' என்ற தலைப்பில் இந்தியா ருடே எடுத்துப் போட்டிருக்கிறது. இவற்றிலெல்லாம் மிகுந்த அக்கறையுடன் ஊடகங்கள் செயற்ப்பட்டு வருகின்றன. 'முலைகள்' போன்ற பெண்களின் தொகுப்புக்களுக்கான விமர்சனங்களைப் பார்க்கையில், முலைகள் யோனி போன்றவைகள் ஆண்களுக்குச் சொந்தமானது போலவும் அவர்கள்தான் அதைப்பற்றி எழுத முடியும் என்பது போலவும் இருக்கிறது. சமகால சூழல் இப்படியிருக்க, ஈழத்தில், தொண்ணு¡றுகளிலேயே வெளிப்படைத் தன்மை கொண்ட கவிதைகளை மைதிலி எழுதியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;'எல்லாம் முடிந்து&lt;br /&gt;அமைதியாய் து¡ங்குகிறான் அருகே&lt;br /&gt;என் இத்தனை நாளைய&lt;br /&gt;காதலும் கனிவும்&lt;br /&gt;இதந்தரு மென்னுணர்வுகளும்&lt;br /&gt;பொங்கியெழுந்த குறியின்முன்&lt;br /&gt;ஒழுகிக் கிடக்கிறது&lt;br /&gt;கட்டிலின் கீழே'&lt;br /&gt;(பொருள், பக்-42)&lt;br /&gt;&lt;br /&gt;'இப்போது எஞ்சியிருப்பது&lt;br /&gt;களைப்படைந்த முகம்&lt;br /&gt;குறிதேடியலையும் கண்களால்&lt;br /&gt;சலிப்படைந்துபோன&lt;br /&gt;சிறுமென் இதயம்&lt;br /&gt;யோனி முலைகளற்ற பெண்ணை&lt;br /&gt;யாரும் காதல் கொள்வாரா?'&lt;br /&gt;(தினந்தோறும், பக-65)&lt;br /&gt;&lt;br /&gt;'கோபம்&lt;br /&gt;உன் குறியைச்&lt;br /&gt;சூம்பவைத்து விடுகிறது'&lt;br /&gt;(பின்னரும், பக்-62)&lt;br /&gt;&lt;br /&gt;போன்ற கவிதை வா¢களை எந்த வலிந்தெழுதும் தொனியுமற்று 1989-91களில் எழுதியுள்ளார். மைதிலியின், 2001, 2002, 2003 இல் எழுதிய இறுதி மூன்று கவிதைகள் மட்டுமே புலம்பெயர்வுக்குப் பின் எழுதப்பட்டுள்ளது. மற்றைய முப்பத்தி எட்டுக் கவிதைகளும் ஈழத்தில் எழுதப்பட்டு, பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பின் வெளியாகியுள்ளது. மைதிலி, மைதிலி அருளையாவாகவும் கொற்றவை என்ற புனைபெயரிலும், கவிதைகள் எழுதியவர். விடுதலைப் போராட்டம், பெண்விடுதலை போன்றவை நேரடியாக விவாதிக்கப்பட்ட சூழலில் இருந்து வந்தவர். ரஸ்ய எழுத்துக்களில் கொண்ட ஈடுபாடும் பரவலான வாசிப்புமே இவரது படைப்பாளுமையை வளர்த்திருக்கிறது. நல்ல வாசிப்பும் தேடலும் இவரது கவிதைகளை நேர்த்தியாகவும் இறுக்கமாகவும் கட்டி இருக்கிறது. ரஸ்ய இலக்கியங்களில் குறிப்பாக அனா அகமத்தோவாவின் தாக்கம் இவரது கவிதைகளில் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'அது உண்மைதான&lt;br /&gt;எனக்குத்தெரியும&lt;br /&gt;உறவுகள் சாசுவதமானவையல்ல'&lt;br /&gt;என்ற மைதிலியின் வரிகளும்&lt;br /&gt;&lt;br /&gt;'அது உண்மையல்ல,&lt;br /&gt;உனக்கு இணை யாருமில்லை'&lt;br /&gt;என்ற அகமத்தோவாவின் வரியும் ஒத்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;1988 இல் திசையில் எழுதிய கவிதைகளில் உள்ள மொழி ஆளுமையும், கவித்துவமும் 2003 இல் எழுதிய கவிதைகளிலும் இருக்கிறது. பல பெண் கவிஞர்கள் எழுதாது போய் விட்ட சூழலில் இவர் தொடர்ந்தும் அதே ஆளுமையோடு இயங்குகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;உரிய காலத்தில் பதிப்பிக்காமல் போனதால் இத் தொகுப்பிற்கு உ¡¢ய கவனம் பெறாமற் போக வாய்ப்புள்ளது. தமிழக பெண் கவிஞர்கள் இன்று எதிர்கொள்ளும் எந்தக் குற்றச்சாட்டுமின்றி தனது கோபம், வருத்தம், தனிமை, போன்ற உணர்வுகளுக்குரிய இயல்புடன் காமத்தையும் எழுதியுள்ளார். இன்று சல்மா, மாலதி மைத்¡¢ போன்றோரின் படைப்புக்களே பேசப்படுகிறது. மைதிலியின் தொகுப்பின் தாமதமான வருகையால் இவர்களுக்கு பின்னாலேயே மைதிலி பார்க்கப் படுவார். எனினும் மைதிலி, ஆழியாள், கர்சியா போன்றோர்க்கென ஒரு தனிப்பாணி இருக்கிறது அது எந்த இந்தியக் கவிஞர்களின் பாணியையும் கொண்டிருப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட ஆண்டுகளின் பின் மிகுந்த கவனக்குறைவுடன் இப் புத்தகம் வந்திருக்கிறது. எழுதிய உடனே எந்தத் திருத்தமுமின்றி பத்திரிகையில் பிரசுரிக்க அநுப்பும் படைப்பாளிகளுள் மைதிலியின் 1988 முதல் 2004 வரையிலான கால இடைவெளி மிக நீண்ட காலம். இதுவே இவரது படைப்பின் பலமும் பலவீனமும் ஆகும். காலச்சுவடு அட்டை மற்றும் அச்சுக் கோர்ப்பில் பாரிய கவனம் இன்றி வெளியிட்டுள்ளது. இது தாமதமாக வெளிவரும் ஒரு படைப்பாளியின் தொகுப்புக்கு கொடுக்க வேண்டிய கவனத்தை குறைத்து, அளவுக்கதிகமான மந்தமான உணர்வை உண்டு பண்ணுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மைதிலியின் தலைப்புக்கள் கவிதைகளுக்கு பொருத்தமில்லாது இருக்கிறது. குறிப்பாக 'பொருள்' என்று ஒரு கவிதைக்கு தலைப்பிட்டுள்ளார், தலைப்புக்கும் கவிதைக்குமான தொடர்பு இருப்பதாய் தெரியவில்லை. தலைப்புகள் கட்டாயம் போட வேண்டும் என்பதற்காக போடப் பட்டிருக்கிறது. பெண்களின் தொகுப்புக்கான அட்டைப் படத்தைப் பொறுத்தளவில், அதிக கவனமின்றி பெண்குறி மற்றும் மார்பகங்களை அட்டையில் போட்டுவிடுவதோடு, பதிப்பகத்தா¡¢ன் வேலை முடிந்துவிடுகிறது. 1984 ம் ஆண்டு எம்.ஏ.நுகமான், அ. யேசுராசா ஆகியோரால் தொகுக்கப்பட்ட 'பதினொரு ஈழத்துக்கவிஞர்கள்' என்ற கவிதைத் தொகுப்பில் எல்லோரும் ஆண்களே. பல பெண் படைப்பாளிகளின் வருகையால், இனி வரும் தொகுப்புக்களில் பெண் கவிஞர்களின் படைப்பின்றி ஒரு தொகுப்பு வெளிவரும் என்று தோன்றவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களின் படைப்புக்களும்!&lt;br /&gt;அது சார்ந்த விமர்சனங்களும்!&lt;br /&gt;&lt;br /&gt;காலச்சுவடில் பிரம்மராஜன் குட்டிரேவதியின் 'முலைகள்' தொகுப்புக்கான மதிப்புரையில் (காலச்சுவடு யூலை-கஸ்ட் 2003) எப்படி கவிதை எழுத வேண்டும் என்பது முதல் முலைகள் வெறும் மாறுபட்ட வியர்வைச் சுரப்பி தான் என்றும் அதற்கேன் முக்கியம் என்ற ரீதியில் எழுதியுள்ளார். அவரும் வெகுசன ஊடகங்களும் வெவ்வேறு வகையில் குட்டி ரேவதி அப்படியரு தலைப்பை தனது தொகுப்புக்கு இட்டதை கேள்விக்குட்படுத்தியிருந்தனர். இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் இல்லாமலே ழியாள், ரேவதி, சங்கரி போன்றவர்கள் பாலியல் உறவுசார் கவிதைகளை எழுதியுள்ளார்கள். அவை உரிய கவனத்தை இந்தியாவிலோ வெளிநாடுகளிலோ பெறவில்லை. கவனிப்புக்காக எழுதுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கும் ஆளாகவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று எல்லா எழுத்தாளர்களும் விரும்பியபடி மற்ற படைப்பாளிகளை பட்டியலிடுகிறார்கள். தெரிந்த சில பெயர்களை பட்டியலிட வேண்டும் என்பதற்காகவே பட்டியலிடகிறார்கள். பட்டியலிடும் போது, குறைந்தபட்சம் 'இது என் வாசிப்புக்கு உட்பட்டது' என்பதை தெளிவுபடுத்துவதில்லை. அப்படியரு அபத்தமான பட்டியலிடலை, தமிழக விமர்சகர், கவிஞர் ராஜமார்த்தாண்டன் (காலச்சுவடு பெண்கள் சிறப்பிதழ்) ஈழத்தின் முக்கிய பெண் கவிஞர்கள் என ஊர்வசி, சங்கரி, ஒளவை போன்றோரைச் சொல்வது¡டாகக் செய்துள்ளார். மொழியாழுமை ஈழத்துப் பெண்கவிஞர்களை விடவும் தமிழக பெண்களுக்கு கை கூடி உள்ளதாக எழுதியுள்ளார். உரிய தேடல் இன்றி இப்படி மேலோட்டமான விமர்சனத்தை(?) வாசிப்பது¤டாக ஈழத்துப் படைப்பாளிகள் மற்றும் படைப்புகள் குறித்ததான எவ்வித பு¡¢தலை தமிழக வாசகர்களால் பெற முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;'பறத்தல் அதன் சுதந்திரம்' என்ற (இந்தியா, ஈழம்,மற்றும் புலம்பெயர்) பெண்களின் தொகுப்பில் சிவரமணியின் கவிதையை சன்மார்க்காவின் பெயரில் போட்டுள்ளார்கள். சித்ரலேகா மொளனகுரு ஒவ்வொருமுறையும் சிவரமணியின் கவிதையை, 'கண்டெடுத்தேன்' என அடிக்குறிப்பிட்டு தன் 'பெண்' சஞ்சிகையில் பிரசுரிப்பது போல் இந்த அயாக்கிரதையும் அவர்களது இலங்கை பெண் கவிஞைகளைப் பற்றிய "க்கறையின்மையையே காட்டுகிறது. இது பற்றி ஆழியாள் (காலச்சுவடு பெண்கள் சிறப்பிதழ் மே-யூன் 2003) விமர்சித்தபோது அதற்கு பதில் தந்த மாலதி மைத்ரி - க்ருசாங்கினி கிய தொகுப்பாசி¡¢யர்கள், தாங்கள் எடுத்துக் கொண்ட புத்தகத்தில் (சொல்லாத சேதிகள்-சிலிக்குயில் வெளியீடு, 1987, இரண்டாம் பதிப்பு) சன்மார்க்காவின் பெயரிலேயே 'வையகத்தை வெற்றிகொள்ள' என்ற கவிதை இருப்பதாகவும், கடந்த பதினைந்து ஆண்டுகளாக அப்படித்தான் இருக்கிறது, இந்த ஆள் மாறாட்டம் குறிந்து பதினைந்து ஆண்டுகளாக ஏன் யாருமே பேசவில்லை என்றும் கேட்டிருந்தார்கள். இவை தொகுப்பாசிரியர்களின் பொறுப்பீனத்தையே காட்டுகிறது. ஒரு படைப்பை தங்கள் தொகுப்புக்காக எடுக்கும்போது ஆராய்வது தொகுப்பாசிரியரின் கடமை அதை விடுத்து வந்தவற்றை அப்படியே பிரசுரிப்பது மீள்பிரசுரமே ஒழிய அது தொகுப்பாசிரியர்களின் வேலையில்லை. இவர்கள் இலகுவில் கிடைக்கக் கூடிய தாமரைச்செல்வி பதிப்பகத்தால் வந்த செல்வி சிவரமணி கவிதைகள் என்கிற தொகுப்பில் இருந்து இந்தக் கவிதைகளை எடுத்திருக்கலாம். அதைவிடுத்து 15 வருடங்களிற்கு பின்னோக்கிச் சென்று, எடுத்திருக்க வேண்டியதில்லை. மாலதி மைத்ரி போன்ற படைப்பாளிகளே இப்படி பொறுப்பில்லாது பதிலளிக்கையில் இனி வருபவர்கள் எப்படி எல்லாம் அசட்டையாக இருக்கப் போகிறார்களோ தெரியாது. இது சன்மார்க்காவின் கவிதையா அல்லது சிவரமணியின் கவிதையா என்பது சித்ரலேகா மெளனகுரு, சன்மார்க்கா போன்றவர்களாலேயே தெளிவுபடுத்தப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பல ஆண் எழுத்தாளர்களுக்கு பெண்களின் எழுத்துக்களை வாசிப்பது விடுப்புப் பார்க்கும் தன்மையாகவே இருக்கிறது. என்ன எழுதியிருக்கிறார்கள், யாரைப் பற்றி எழுதியிருக்கிறார்கள், கணவனோடு இருக்கிறார்களா, ஏதாவது பிரச்சனையா, துணை தேடுகிறார்களா? தனித்திருக்கிறார்களா? திருப்தியில்லாமலிக்கிறார்களா? இது போன்ற கேள்விகளுக்குப் பதில் தேடித்தான் வாசிக்கிறார்கள், இது படைப்பைவிட அப் படைப்பாளியின் அந்தரங்கத்தை பார்க்க நினைக்கும் அல்ப்பத்தனமான பண்பையே காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவலட்சணமான&lt;br /&gt;அந்த அறிவுஜீவிப் பெண்ணைப்&lt;br /&gt;புணர்ந்தேன்.&lt;br /&gt;தணிந்தது&lt;br /&gt;அறிவைப் புணரும் வேட்கை&lt;br /&gt;&lt;br /&gt;(மகுடேஸ்வரன, யாரோ ஒருத்தியின் நடனம்)&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஆண் கவிஞா¢ன் தொகுப்பில், இப்படி ஒரு கவிதை வெளிவந்திருந்தது. இப்படியான வன்முறையான வக்கிரமான ஆணாதிக்க சிந்தனையுள்ள இந்தக் கவிதைகளை எதிர்க்காத இந்தப் படைப்பாளிகள், பெண்கள் தங்கள் உறுப்புக்களைப் பற்றி தாங்களே எழுதும் போது வந்து விடுகிறார்கள். பிரம்மராஜன் அவர்கள் காலச்சுவடு இதழில் எப்படி கவிதை எழுத வேண்டும் என்று குட்டி ரேவதிக்கு பாடம் எடுக்கிறார், இன்னும் கொஞ்சம் மேலே போய் மார்பகங்கள் வெறும் வேர்வைச் சுரப்பிதான் என்று ஒரு உயிரியல் பாடத்தையே தனது மதிப்புரையில் நிகழ்த்துகிறார். இவைகள் பாரபட்சமான தன்மையே காட்டுகிறது. இந்தமாதிரியான விமர்சனங்களை விடுத்து நல்ல ஆரோக்கியமான விமர்சனங்கள் தமிழ் சூழலில் வரவேண்டும். நண்பர்கள் ¦திந்தவர்கள் என்று விமர்சனங்கள் வரையறைகளுக்குள் கட்டுப்பட வேண்டியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.geotamil.com/pathivukal/tanyaonmythili_june2004.html"&gt;&lt;br /&gt;http://www.geotamil.com/pathivukal/tanyaonmythili_june2004.html&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9210254-110072145294925058?l=malarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malarkal.blogspot.com/feeds/110072145294925058/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9210254&amp;postID=110072145294925058' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9210254/posts/default/110072145294925058'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9210254/posts/default/110072145294925058'/><link rel='alternate' type='text/html' href='http://malarkal.blogspot.com/2004/11/blog-post_17.html' title='&apos;இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்&apos; நு¡லை முன் வைத்து...  '/><author><name>தான்யா</name><uri>http://www.blogger.com/profile/07308675593733198130</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://ja.typepad.com/photos/strawberry/dscn0416.JPG'/></author><thr:total>2</thr:total></entry></feed>
